நாடாளுமன்றத் தேர்தலின்போது, அரவிந்த் கெஜ்ரிவால் சிறை செல்ல வாய்ப்பு?
Jan 14, 2026, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலின்போது, அரவிந்த் கெஜ்ரிவால் சிறை செல்ல வாய்ப்பு?

Murugesan M by Murugesan M
Nov 5, 2023, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மதுபான ஊழல் விவகாரத்தில், பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறனர்.

குறிப்பாக, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு 8 மாதங்களாகச் சிறையில் உள்ளார். இந்த வழக்கில், தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சிக்கியுள்ளார். இவருக்கு அமலாக்கத்துறை ‘சம்மன்’ அனுப்பிவிட்டது

ஆனால், இந்த சம்மன் சட்டப்படி செல்லாது எனக் தெரிவித்துவிட்டு, தேர்தல் பிரசாரம் செய்யக் கிளம்பி விட்டார்.

அண்மையில் , சிசோடியாவிற்கு ஜாமீன் தர மறுத்த உச்ச நீதிமன்றம், ‘பணப் பட்டுவாடா செய்ததற்கு ஆதாரம் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றத்திலிருந்து உதவி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

முன்பு, ஜார்க்கண்ட் முதல்வர் சோரனுக்கு ஊழல் வழக்கில், 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் உச்ச நீதிமன்றம் சென்றார். அந்த வழியை கெஜ்ரிவால் பின்பற்றுகிறார் என்கின்றனர் டெல்லி அரசியல் நோக்கர்கள்.

ஆனால், அவரை கைது செய்ய அமலாக்கத்துறை தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நாடாளுமன்றத் தேர்தலின்போது, அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பது உறுதியாகிவிட்டது.

Tags: Enforcement departmentArvind Kejriwal
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையில் புதிய நடைமுறை!

Next Post

நாமக்கல்: அதிகாலை விபத்து – வன அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies