ஜெர்மனியில், விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த கார்!
Mar 15, 2026, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெர்மனியில், விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த கார்!

இரு பணயக்கைதிகளுடன் மிரட்டல் விடுக்கும் மர்ம நபரால் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Nov 5, 2023, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜெர்மனியில் பணயக்கைதிகளுடன் காரை விமானத்திற்கு ஓட்டிசென்ற மர்ம நபரால் 12 மணி நேரமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் ஹாம்பர்க் விமான நிலையத்தில் நேற்று கார் ஒன்று தடுப்புகளை உடைத்துக்கொண்டு அத்துமீறி நுழைந்துள்ளது. அந்த காரில் சென்ற மர்ம நபர் இரு முறை துப்பாக்கியால் சுட்டபடியும், காலி பாட்டில்களை வானத்தை நோக்கி எறிந்தபடியும் சென்றதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இதனையடுத்து அந்த கார் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு சென்று நிறுத்தப்பட்டுள்ளது. காரின் உள்ளே 35 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 4 வயது சிறுமி பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ஹாம்பர்க் விமான நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 12 மணி நேரமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 3 ஆயிரம் பயணிகள் பயணத்தை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags: Germany airport
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்!

Next Post

நாகா மக்களைக் கேவலப்படுத்திய திமுக எம்பி – பதிலடி கொடுத்த தமிழக ஆளுநர்!

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies