நாகா மக்களைக் கேவலப்படுத்திய திமுக எம்பி - பதிலடி கொடுத்த தமிழக ஆளுநர்!
Aug 21, 2025, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகா மக்களைக் கேவலப்படுத்திய திமுக எம்பி – பதிலடி கொடுத்த தமிழக ஆளுநர்!

Web Desk by Web Desk
Nov 5, 2023, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகா இன மக்களைக் கேவலப்படுத்திய திமுக எம்பி ஆர்.எஸ். பாரதிக்கு, தமிழக ஆளுநர் ஆர்.எஸ்.ரவி, தனது பாணியில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ எனப் பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ எனப் பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது.

'நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் திரு. ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என திரு. பாரதியை வலியுறுத்துகிறேன்." – ஆளுநர் ரவி

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) November 5, 2023

மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தைக் காயப்படுத்தக் கூடாது எனத் பாரதியை வலியுறுத்துகிறேன்.” – ஆளுநர் ரவி எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நாகா இன மக்களைக் கேவலப்படுத்திய திமுக எம்பி ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக வட மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்து வருகிறது.

Tags: dmk failsGovernor R.N.Ravi
ShareTweetSendShare
Previous Post

ஜெர்மனியில், விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த கார்!

Next Post

மகளிர் ஹாக்கி : இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா !

Related News

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு : போதிய கழிவறை, குடிநீர் வசதி இல்லாததால் தொண்டர்கள் அவதி!

கிருஷ்ணகிரி : வளர்ப்பு நாயால் வந்த வினை – கூலி தொழிலாளி குத்திக் கொலை!

டெல்லியில் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் அண்ணாமலை சந்திப்பு!

பலரது கவனத்தையும் ஈர்த்த அதிபர் ஜெலன்ஸ்கி உடுத்தியிருந்த ஆடை!

திருப்பத்தூர் : வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ குட்கா பறிமுதல் – 4 பேர் கைது!

மேற்குலக நாடுகள் எதிர்க்கும் போதே இந்தியா சரியான திசையில் பயணிப்பது உறுதியாகிவிட்டது : ரஷ்ய தூதர் ரோமன் பாபுன்ஸ்கின்

Load More

அண்மைச் செய்திகள்

டி20 தரவரிசை – 89 இடங்கள் முன்னேறிய டெவால்டு பிரேவிஸ்!

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு – இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

திமுக பிரமுகரின் நிறுவன எண்ணெயில் கலப்படம் என புகார்!

அசோக் செல்வனின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் டிரம்பின் வரிவிதிப்பு மிகப்பெரிய முட்டாள்தனம் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ்

டெல்லி முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்திய நபர் – காவலில் எடுத்து போலீசார் விசாரணை!

திருச்செந்தூரில் விமரிசையாக நடைபெற்று வரும் ஆவணி திருவிழா!

 கலசப்பாக்கம் அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கார்த்திக்கு வில்லனாகும் ஜீவா?

கோவை : கேஸ் நிரப்பிய போது தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies