மத்திய பிரதேச வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்காத காங்கிரஸ்!
Aug 16, 2025, 06:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பிரதேச வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்காத காங்கிரஸ்!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு !

Web Desk by Web Desk
Nov 5, 2023, 06:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுமார் 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் மத்திய பிரதேச மாநில வளர்ச்சிக்கு காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சாகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று பேசினார். அப்போது, மத்திய பிரதேச மாநிலத்தை 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ், மாநிலத்தை முன்னேற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

ஆனால் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியில் மாநிலம் சீரான வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், மாநில வளர்ச்சிக்காக அவர் கடுமையாக பணியாற்றியுள்ளதாகவும் கூறினார். தூய்மையில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் 15,82,000 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும். இதன் முலம் தொழில் வளர்ச்சியில் மாநிலம் நல்ல நிலையை அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்பு, சர்வதேச மேடையில் இந்தியா எதையாவது சொன்னால், இந்தியா பலவீனமானது என்று உலகமே சொல்லும் என்றும், ஆனால் இன்று, சர்வதேச மேடைகளில் இந்தியா சொல்வதை உலகம் கேட்பதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

Tags: defence minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் ஜிகா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு!

Next Post

இந்தியா அசத்தல் : தென் ஆப்பிரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு !

Related News

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies