மத்திய பிரதேச வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்காத காங்கிரஸ்!
Jan 14, 2026, 11:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பிரதேச வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்காத காங்கிரஸ்!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு !

Murugesan M by Murugesan M
Nov 5, 2023, 06:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுமார் 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் மத்திய பிரதேச மாநில வளர்ச்சிக்கு காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சாகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று பேசினார். அப்போது, மத்திய பிரதேச மாநிலத்தை 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ், மாநிலத்தை முன்னேற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

ஆனால் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியில் மாநிலம் சீரான வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், மாநில வளர்ச்சிக்காக அவர் கடுமையாக பணியாற்றியுள்ளதாகவும் கூறினார். தூய்மையில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் 15,82,000 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும். இதன் முலம் தொழில் வளர்ச்சியில் மாநிலம் நல்ல நிலையை அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்பு, சர்வதேச மேடையில் இந்தியா எதையாவது சொன்னால், இந்தியா பலவீனமானது என்று உலகமே சொல்லும் என்றும், ஆனால் இன்று, சர்வதேச மேடைகளில் இந்தியா சொல்வதை உலகம் கேட்பதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

Tags: defence minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் ஜிகா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு!

Next Post

இந்தியா அசத்தல் : தென் ஆப்பிரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு !

Related News

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies