பொன்முடி வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு!
Sep 10, 2025, 06:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொன்முடி வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு!

Web Desk by Web Desk
Nov 6, 2023, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திமுக அமைச்சர் பொன்முடி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாகவும் எழுந்த புகாரின் பேரில், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இதற்குத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் தலையிடவும் விரும்பவில்லை என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும், இது போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி என தெரிவித்தார்.

கடந்த 2021 -ம் ஆண்டு திமுக ஆட்சியைப் பிடித்த பிறகு, தற்போது உயர்கல்வி அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வருகிறார். முறைகேடு வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், திமுக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி எம்பி வீட்டிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

Tags: supreme court chief justice chandrachudJustice Anand Venkatesh
ShareTweetSendShare
Previous Post

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Next Post

ரூ.508 கோடி முறைகேடு புகாரில் சத்தீஸ்கர் முதல்வர்!

Related News

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies