இனி கிரிக்கெட் கிடையாது - சோகத்தில் வீரர்கள் !
Jul 26, 2025, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி கிரிக்கெட் கிடையாது – சோகத்தில் வீரர்கள் !

Web Desk by Web Desk
Nov 6, 2023, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை அணியின் தொடர் தோல்விகளால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்க இலங்கை அரசு அதிரடி முடிவு.

உலகக்கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்க இலங்கை அரசு அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக திகழும் இலங்கை கிரிக்கெட் அணி கடந்த சில மாதங்களாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த அணி ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பைத் தொடர்களில் சொல்லிக்கொள்ளும்படி எந்த வெற்றியையும் பதிவு செய்யவில்லை

மேலும், இந்தியாவுடன் விளையாடிய ஆட்டங்களில் சொற்ப ரன்களில் ஒட்டுமொத்தமாக ஆட்டமிழந்து மிகக்குறைந்த ஸ்கோர்களை மட்டுமே பதிவு செய்து வருகிறது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீது முன்னாள் வீரர்கள் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் இரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இந்த நிலையில், இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரணசிங்கே, ஷமி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியம், முழுமையாக கலைப்படுவதாக அறிவித்துள்ளார்.

இடைக்கால குழுவாக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாகவும் அதன் தலைவராக, 1996ம ஆம் ஆண்டு உலககோப்பை வென்ற இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பெண் நீதிபதிகள் உட்பட ஓய்வு பெற்ற நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட இலங்கை கிரிக்கெட் ஆறுதல் வெற்றியையாவது பதிவு செய்யுமா என அந்நாட்டு இரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனால், அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags: srilanka cricket
ShareTweetSendShare
Previous Post

மக்களே உஷார்!: 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Next Post

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies