விராட் சுயநலவாதி ? முற்றுப்புள்ளி வைத்த ஜடேஜா !
Jan 14, 2026, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விராட் சுயநலவாதி ? முற்றுப்புள்ளி வைத்த ஜடேஜா !

Murugesan M by Murugesan M
Nov 6, 2023, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் 49 வது சதம் குறித்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் கொல்கத்தாவில் விளையாடியது.

இந்தப் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வீரர் விராட் கோலி சதம் எடுத்ததன் மூலம் விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சதத்தை சமன் செய்துள்ளார்.

இந்த சதத்திற்காக தான் விராட் கோலி மிகவும் நிதானமாக விளையாடி வந்தார் என்றும் இல்லையென்றால் இந்திய அணியின் ஸ்கோர் 400 ரன்களை எட்டி இருக்கும் என்றும் ஆதலால் விராட் கோலி சுயநலவாதி என்று பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் கோலியின் 49 வது சதம் குறித்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ” இந்த வெற்றியும், சதமும் விராட் கோலிக்கு கொஞ்சம் கூடுதலாக உற்சாகம் அளிக்கும். ஏனென்றால் ஆடுகளம் ரன்கள் சேர்ப்பதற்கு சாதகமானது அல்ல. அவ்வளவு கடினமானது என்பதால் தான் 270 ரன்களே நல்ல ஸ்கோராக பார்க்கப்பட்டது” என்று கூறினார்.

மேலும் அவர், ” சரியான நேரத்தில் ஸ்ட்ரைக்கை மாற்றிக் கொண்டே இருந்தார். அதிலும் ஸ்பின்னர்கள் அட்டாக் செய்த போது, ரன்களே வரவில்லை. அப்போதும் சில ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 300 ரன்களுக்கு மேல் எடுத்து சென்றுள்ளார். அதற்கு நிச்சயம் திறமையும், பயிற்சியும் தேவை.

தென்னாபிரிக்கா அணி பவுலிங் செய்த போது, ஆடுகளத்தில் கூடுதல் உதவி கிடைத்தது. அதிக டர்ன் இருந்ததோடு மட்டுமல்லாமல், பிட்சில் பவுன்ஸும் இல்லை. எனது பார்வையில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்த போது, ஓரளவிற்கு ஆடுகளம் பேட்டிங் செய்ய உதவியாக இருந்தது.

ஆனால் இந்திய அணி பேட்டிங்கின் போது எக்கச்சக்க டர்ன் இருந்தது. பெரிய ஷாட்களை ஆடவே முடியாது. நிச்சயம் ஸ்பின்னர்களை கவனமாக எதிர்கொண்ட விராட் கோலியை பாராட்டியே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

Tags: ICC World Cupvirat kohli
ShareTweetSendShare
Previous Post

சீரானது மெட்ரோ இரயில் சேவை!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை பேட்டிங் !

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies