வங்கதேசத்திற்கு 280 ரன்கள் இலக்கு !
Mar 15, 2026, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்திற்கு 280 ரன்கள் இலக்கு !

Murugesan M by Murugesan M
Nov 6, 2023, 07:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 279 ரன்களை எடுத்துள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றையப் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஷங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். இதில் முதல் ஓவரின் முடிவிலேயே குசல் பெரேரா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் 12 வது ஓவரில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரமா களமிறங்கினார். சமரவிக்ரமா மற்றும் பதும் நிஷங்கா இருவரும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தி வந்தனர்.

அப்போது 13 வது ஓவரில் பதும் நிஷங்கா 8 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 36 பந்துகளில் 41 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சரித் அசலங்கா வங்கதேசத்தின் பந்தை அடித்து நொறுங்கினார்.

இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்த சமரவிக்ரமா 24 வது ஓவரில் 4 பௌண்டரீஸ் என மொத்தமாக 42 பந்துகளில் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் மைதானத்திற்கு தவறான ஹெல்மேட் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். சரியான ஹெல்மெட் வரும் வரை ஏஞ்சலோ மேத்யூஸ் காத்துக்கொண்டிருக்க வங்கதேச வீரர்கள் விக்கெட்டிற்கு அப்பீல் செய்தனர். அதனால் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்துப் போனார்.

பின்னர் சரித் அசலங்கா 48 வது ஓவரில் 6 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என மொத்தமாக 105 பந்துகளில் 108 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் தனஞ்சய டி சில்வா 34 ரன்களிலும், மகேஷ் தீக்ஷனா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் அடுத்து களமிறங்கிய வீரர்கள் டக் அவுட் ஆகி சென்றனர்.

இதனால் இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 279 ரன்களை எடுத்துள்ளது.

வங்கதேச அணியின் அதிகபட்சமாக தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்களும், ஷகிப் அல் ஹசன், ஷோரிபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்களும், மெஹதி ஹசன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி விளையாடி வருகிறது.

Tags: ICC World CupSrilanka VS Bangladesh
ShareTweetSendShare
Previous Post

சேலஞ்சர் டென்னிஸ் : பட்டம் வென்ற இந்திய வீரர் !

Next Post

ஹமாஸ் தீவிரவாதிகளின் மேலும் 450 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் அறிவிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies