பாரத் ஆட்டா ஒரு கிலோ கோதுமை ரூ.27.50க்கு விற்பனை!
Sep 10, 2025, 12:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத் ஆட்டா ஒரு கிலோ கோதுமை ரூ.27.50க்கு விற்பனை!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்!

Web Desk by Web Desk
Nov 7, 2023, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத் ஆட்டா ஒரு கிலோ கோதுமை ரூ.27.50க்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அமைச்சர் அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடந்த பிப்ரவரி மாதம், மானிய விலையில் கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியது. ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில், கிலோ ரூ.29.50 விலையில் மத்திய அரசின் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக 18 ஆயிரம் டன் கோதுமை மாவு சோதனை முறையில் விற்பனை செய்தது. இந்த விற்பனைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து பாரத் ஆட்டா’ கோதுமை விற்பனையை மத்திய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கோதுமை மாவு-ஆட்டா விற்பனை செய்யும் 100 மொபைல் வேன்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் கோதுமை கிலோவிற்கு 27.5 ரூபாய்க்கு கிடைக்கும் என்று கூறினார்.

பாரத் பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையைத் தொடங்குவது, சந்தையில் மலிவு விலையில் விநியோகத்தை அதிகரிக்கும் என்றும், இந்த உணவுப் பொருளின் விலையை தொடர்ந்து கட்டுப்படுத்த உதவும் என்றும் அமைச்சர் கூறினார்.
சந்தையில் விலை ஸ்திரத்தன்மையை உருவாக்கி நாட்டின் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருவரையும் ஆதரிப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags: Union Minister Piyush Goyal
ShareTweetSendShare
Previous Post

ஒவ்வொரு வாக்கும் வளமான மிசோராம் அமைய அடித்தளம் அமைக்கும்: அமித் ஷா!

Next Post

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies