பாரத் ஆட்டா ஒரு கிலோ கோதுமை ரூ.27.50க்கு விற்பனை!
Jul 26, 2025, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத் ஆட்டா ஒரு கிலோ கோதுமை ரூ.27.50க்கு விற்பனை!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்!

Web Desk by Web Desk
Nov 7, 2023, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத் ஆட்டா ஒரு கிலோ கோதுமை ரூ.27.50க்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அமைச்சர் அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடந்த பிப்ரவரி மாதம், மானிய விலையில் கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியது. ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில், கிலோ ரூ.29.50 விலையில் மத்திய அரசின் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக 18 ஆயிரம் டன் கோதுமை மாவு சோதனை முறையில் விற்பனை செய்தது. இந்த விற்பனைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து பாரத் ஆட்டா’ கோதுமை விற்பனையை மத்திய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கோதுமை மாவு-ஆட்டா விற்பனை செய்யும் 100 மொபைல் வேன்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் கோதுமை கிலோவிற்கு 27.5 ரூபாய்க்கு கிடைக்கும் என்று கூறினார்.

பாரத் பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையைத் தொடங்குவது, சந்தையில் மலிவு விலையில் விநியோகத்தை அதிகரிக்கும் என்றும், இந்த உணவுப் பொருளின் விலையை தொடர்ந்து கட்டுப்படுத்த உதவும் என்றும் அமைச்சர் கூறினார்.
சந்தையில் விலை ஸ்திரத்தன்மையை உருவாக்கி நாட்டின் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருவரையும் ஆதரிப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags: Union Minister Piyush Goyal
ShareTweetSendShare
Previous Post

ஒவ்வொரு வாக்கும் வளமான மிசோராம் அமைய அடித்தளம் அமைக்கும்: அமித் ஷா!

Next Post

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies