பாரத் ஆட்டா ஒரு கிலோ கோதுமை ரூ.27.50க்கு விற்பனை!
Jun 14, 2026, 06:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத் ஆட்டா ஒரு கிலோ கோதுமை ரூ.27.50க்கு விற்பனை!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்!

Murugesan M by Murugesan M
Nov 7, 2023, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத் ஆட்டா ஒரு கிலோ கோதுமை ரூ.27.50க்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அமைச்சர் அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடந்த பிப்ரவரி மாதம், மானிய விலையில் கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியது. ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில், கிலோ ரூ.29.50 விலையில் மத்திய அரசின் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக 18 ஆயிரம் டன் கோதுமை மாவு சோதனை முறையில் விற்பனை செய்தது. இந்த விற்பனைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து பாரத் ஆட்டா’ கோதுமை விற்பனையை மத்திய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கோதுமை மாவு-ஆட்டா விற்பனை செய்யும் 100 மொபைல் வேன்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் கோதுமை கிலோவிற்கு 27.5 ரூபாய்க்கு கிடைக்கும் என்று கூறினார்.

பாரத் பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையைத் தொடங்குவது, சந்தையில் மலிவு விலையில் விநியோகத்தை அதிகரிக்கும் என்றும், இந்த உணவுப் பொருளின் விலையை தொடர்ந்து கட்டுப்படுத்த உதவும் என்றும் அமைச்சர் கூறினார்.
சந்தையில் விலை ஸ்திரத்தன்மையை உருவாக்கி நாட்டின் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருவரையும் ஆதரிப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags: Union Minister Piyush Goyal
ShareTweetSendShare
Previous Post

ஒவ்வொரு வாக்கும் வளமான மிசோராம் அமைய அடித்தளம் அமைக்கும்: அமித் ஷா!

Next Post

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies