சாலையில் உள்ள மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும்!
Aug 12, 2025, 08:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாலையில் உள்ள மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும்!

Web Desk by Web Desk
Nov 7, 2023, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடகிழக்கு பருவமழை காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் எனப் பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

குறிப்பாக, சென்னையில் வேளச்சேரி, கிண்டி, புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சாலைகளில் மழை நீர் தேங்கி, குளம் போல் காட்சியளிக்கிறது. பல இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் முழுமை முடிவடையாத நிலையில், சாலைகள் குண்டும் குழியுமாகவும், வெள்ளக்காடாகவும் காட்சியளிக்கிறது. சாலையில் நடப்போர் மற்றும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.

இதேபோல, வெளிவட்டங்களிலும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதால், இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழும் அவலமும் நடைபெறுகிறது. இது குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே தமிழகத்தல் டெங்குகாய்ச்சல் பரவி வரும் நிலையில், மழை நீர் தேங்கி நிற்பதால், டெங்கு பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களிலிருந்து உடனே மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்குப் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: heavy rain
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் பேட்டிங் !

Next Post

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

வனங்களின் பாதுகாவலன்!

Load More

அண்மைச் செய்திகள்

செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி!

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

நிபந்தனையுடன் தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

இந்திய பொருளாதாரம் உலகில் வேகமாக முன்னேறி வருகிறது : முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

கவர்ச்சியான வேடங்களுக்காகவே நடிக்க வைக்கிறார்கள் – பூஜா ஹெக்டே

200 தொகுதிகளில் திமுக தோற்கும் : நயினார் நாகேந்திரன்

புதிய சாதனையை படைத்தது ஓலா நிறுவனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies