தீபாவளி பண்டிகை: 7,200 பட்டாசு கடைகளுக்கு அனுமதி!
Jan 14, 2026, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி பண்டிகை: 7,200 பட்டாசு கடைகளுக்கு அனுமதி!

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 200 பட்டாசு கடைகளுக்குத் தீயணைப்புத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, வருகிற 12-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கடை வீதிகளில், பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

இதற்கிடையே, பட்டாசு வியாபாரிகள் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அனுமதி கோரி காவல் துறை, உள்ளாட்சி மற்றும் தீயணைப்புத் துறைகளில் விண்ணப்பம் அளித்து இருந்தனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 200 பட்டாசு கடைகளுக்குத் தீயணைப்புத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 890 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், விதிகளை மீறி பட்டாசு கடைகள் செயல்பட்டால், அனுமதி இரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், சென்னையில் 42 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், கூடுதலாகப் பிற மாவட்டங்களிலிருந்து 26 தீயணைப்பு வாகனங்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

Tags: Diwali holidayDiwali festival
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியாவுக்கு 292 ரன்கள் இலக்கு !

Next Post

சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு இரயில்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies