தீபாவளி பண்டிகை: ஆடுகள் விற்பனை அமோகம்!
Aug 18, 2025, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி பண்டிகை: ஆடுகள் விற்பனை அமோகம்!

Web Desk by Web Desk
Nov 8, 2023, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூபாய் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடப்பது வழக்கம். இந்தச் சந்தைக்கு உளுந்தூர்பேட்டை மட்டுமல்லாது சுற்று வட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.

இதனைத் திருச்சி, மதுரை, தேனி, சேலம், கடலூர், விழுப்புரம் உட்படத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து ஆடுகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்வார்கள். இங்கு வெள்ளாடு, செம்மறி, மலைக்கிராமங்களில் வளர்க்கப்படும் கொடி ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் வருகிற 12-ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி அன்று ஆட்டுக்கறி விற்பனை அமோகமாக இருக்கும் என்பதால், ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் நேற்று சந்தைக்கு வந்தனர்.

தொடர்ந்து, சந்தையில் காத்திருந்த வியாபாரிகள் போட்டிப் போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஆடுகளின் இரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூபாய் 3 ஆயிரம் முதல் ரூபாய் 25 ஆயிரம் வரை விற்பனையானது.

சந்தை தொடங்கி 3 மணி நேரத்திலேயே, ரூபாய் 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து சந்தையில் காத்திருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், ஆடுகள் வர, வர வாங்கிச் சென்றனர். மொத்தமாக ரூபாய் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வாரச் சந்தை ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.

Tags: Diwali festival
ShareTweetSendShare
Previous Post

அலிகாரின் பெயரை, ஹரிகர் என்று மாற்ற, மாநகராட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம்!

Next Post

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறிய மேலாண்மை தொடர்பான பிபிஏ மற்றும் எம்பிஏ பட்டப்படிப்புகள்!

Related News

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

சீனாவில் சுழன்றடித்த புயல் – அலறியடித்து ஓடிய மக்கள்!

SIR குறித்து ஏன் விவாதிக்கவில்லை? – மத்திய அமைச்சர் விளக்கம்!

மியான்மரில் டிசம்பர் 28-ல் தேர்தல் – ராணுவ ஆட்சிக் குழு அறிவிப்பு!

கடலூர் : மீனவ கிராம தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம்!

பிரதமர் மோடியை சந்தித்த தேஜ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பயோலினி!

பாகிஸ்தானில் மீண்டும் தொடங்கிய வெள்ள மீட்புப் பணி!

அவையை நடத்த விடுங்கள் – எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் வலியுறுத்தல்!

நெல்லை : ஆட்சியர் அலுவலகம் முன்பு இரட்டை சகோதரிகள் தீக்குளிக்க முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies