பயிர்களை எரிக்கும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்ய பஞ்சாப் அரசு உத்தரவு!
Jun 5, 2025, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயிர்களை எரிக்கும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்ய பஞ்சாப் அரசு உத்தரவு!

ஒரே நாளில் 2000 பயிர் எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றதால் நடவடிக்கை!

Web Desk by Web Desk
Nov 9, 2023, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் மாநிலத்தில் ஒரே நாளில் சுமார் 2000 விவசாய கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு அதிகமாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக வரும் 9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாய கழிவு பயிர்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு அடுத்த நாளே பஞ்சாப் மாநிலத்தில் சுமரர் 2000 விவசாய கழிவு எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பயிர்களை எரிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறையினருக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

விவசாய கழிவுகளை எரிப்பதைத் தடுக்க சிவில் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு பஞ்சாப் மாநில டிஜிபி கவுரவ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி, விவசாய கழிவி எரிப்பு தொடர்பான தரவுகள நாள்தோறும் பெற்று மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை உயரதிகாரிகள் கூட்டாக ஆய்வுக் கூட்டத்தை நடத்துமாறு தலைமைச் செயலாளர் அனுராக் வர்மா உத்தரவிட்டுள்ளார்.

Tags: punjabdelhi air pollution
ShareTweetSendShare
Previous Post

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்!

Next Post

உடல்நலக்குறைவு : ஆப்பிள் நிறுவன இணை இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி!

Related News

உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

கல்வித்துறையை கேலிக் கூத்தாக்கியதே முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை : அண்ணாமலை விமர்சனம்!

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த ரவுடியின் மனைவி!

மரக்காணம் கலவர வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் கனமழை : சாலையில் தேங்கிய தண்ணீர் – வாகன ஓட்டிகள் அவதி!

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை : டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி  பேச்சுவார்த்தை!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது – நயினார் நாகேந்திரன்

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies