பயிர்களை எரிக்கும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்ய பஞ்சாப் அரசு உத்தரவு!
Oct 26, 2025, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயிர்களை எரிக்கும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்ய பஞ்சாப் அரசு உத்தரவு!

ஒரே நாளில் 2000 பயிர் எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றதால் நடவடிக்கை!

Web Desk by Web Desk
Nov 9, 2023, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் மாநிலத்தில் ஒரே நாளில் சுமார் 2000 விவசாய கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு அதிகமாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக வரும் 9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாய கழிவு பயிர்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு அடுத்த நாளே பஞ்சாப் மாநிலத்தில் சுமரர் 2000 விவசாய கழிவு எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பயிர்களை எரிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறையினருக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

விவசாய கழிவுகளை எரிப்பதைத் தடுக்க சிவில் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு பஞ்சாப் மாநில டிஜிபி கவுரவ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி, விவசாய கழிவி எரிப்பு தொடர்பான தரவுகள நாள்தோறும் பெற்று மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை உயரதிகாரிகள் கூட்டாக ஆய்வுக் கூட்டத்தை நடத்துமாறு தலைமைச் செயலாளர் அனுராக் வர்மா உத்தரவிட்டுள்ளார்.

Tags: punjabdelhi air pollution
ShareTweetSendShare
Previous Post

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்!

Next Post

உடல்நலக்குறைவு : ஆப்பிள் நிறுவன இணை இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies