ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு!
Jun 7, 2025, 05:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு!

Web Desk by Web Desk
Nov 10, 2023, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு, சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். கிழக்கு மலைத் தொடரான சேர்வராயன் மலையின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளும் குளுகுளு சீதோஷணமும் இதன் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் கூட்டம் அலைமோதும். ஆனால், தற்போது, தீபாவளி பண்டிகை என்பதால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் குவிந்துள்ளனர்.

இங்குள்ள அண்ணா பூங்கா, ஏரியில் படகு சவாரி, தாவரவியல் பூங்கா, சேர்வராயன் குகைக் கோவில், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது.

அதேபோல், ஏற்காட்டில் உள்ள கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வியாபாரமும் படுஜோராக நடைபெறுவருவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஏற்காட்டில், தற்போது, மாலையில் லேசான மழையும், அதிகாலையில் கடும் குளிரும் நிலவி வருகிறது. அதாவது, மழை மற்றும் குளிர் என ஒரு சேர நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Tags: yercaud
ShareTweetSendShare
Previous Post

உலக அறிவியல் தினம் !

Next Post

டெல்லியில் நேற்று இரவு முதல் லேசான மழை!

Related News

மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி!

ராகுல் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்!

இந்தியாவை ஒரு பெரிய தொழில்நுட்ப நாடாக மாற்ற வேண்டும் : முகேஷ் அம்பானி

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அமெரிக்கா – சீனா உடனான வர்த்தக போர் தீவிரம்!

இராமநாதபுரம் : மண்டபம் மீன்பிடி படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரி!

Load More

அண்மைச் செய்திகள்

நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட குகேஷ்!

அமெரிக்கர்களின் தனிநபர் விவரங்கள் குறித்து ஆய்வு செய்ய அனுமதி!

கன்னியாகுமரி : பாலமுருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா, குடமுழுக்கு!

சீனாவின் அணு ஆயுத ஏவுகணை விவரங்கள் வெளியீடு!

நெல்லை : மத்திய சிறைச்சாலையில் போலீசார் அதிரடி சோதனை!

குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் – நீதிபதி வேதனை

மேற்கு வங்கம் : இனிப்புகளை வழங்கி பக்ரீத் வாழ்த்து பரிமாறிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்!

எனது மனைவியை குறிவைத்து பழிவாங்கினார் அசிம் முனீர் – இம்ரான் கான்

நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் நன்றாக விளையாடினார் : பட்டம் வென்ற கார்ல்சன்

உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies