அயோத்தி இராமர்கோவில் குடமுழுக்கு விழா அழைப்பிதழ்!
Sep 10, 2025, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர்கோவில் குடமுழுக்கு விழா அழைப்பிதழ்!

உ.பி. முதல்வரிடம் வழங்கினர் ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள்!

Web Desk by Web Desk
Nov 10, 2023, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பிதழை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் இராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர்.

சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அயோத்தி இராமர் கோவில் குடமுழுக்கு விழா 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என இராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.

54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இத்திருக்கோயில் ஐந்து குவி மாடங்கள், மூன்று தளங்களுடன் உருவாக்கப்படுகிறது.

ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உடையதாக அமைக்கப்பட்டுள்ளது.12 நுழைவு வாயில்கள் உடைய இக்கோயிலின் திருக்கோபுரம் 161 அடியாகும்.
புயல் மழை வெள்ளம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புக்களில் இருந்து திருக்கோயிலைப் பாதுகாக்கும் விதமாக கோயிலைச் சுற்றி மூன்று அடுக்குகளில் மரம் வளர்ப்பு மற்றும் நந்தவனம் வளர்ப்பு முறைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஸ்ரீ ராம் ஜன்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகராஜ் ஆகியோர் லக்னோவில் உத்தரப்பிரதேச முதலமைச்சரை சந்தித்தனர். அப்போது இராமர் கோவில் குடமுழுக்கு (Pran Pratishtha) விழாவுக்கான அழைப்பிதழை அவர்கள் முதலமைச்சரிடம் வழங்கினர்.

Tags: ayodhya ramar templeUP CM Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீபாவளி தர்பார்!

Next Post

இந்தியாவுக்கு வருகிறது ஈ-ஏர் டாக்ஸி!

Related News

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies