அரியவகை விலங்கினங்கள் கடத்தல் - கோவையில் சிக்கிய 3 பேர்!
Aug 16, 2025, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரியவகை விலங்கினங்கள் கடத்தல் – கோவையில் சிக்கிய 3 பேர்!

Web Desk by Web Desk
Nov 10, 2023, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை விமான நிலையத்தில் பிடிபட்ட அரியவகை விலங்கினங்கள் குறித்து
சுங்கத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள், 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை விமான நிலையத்தில் கடந்த 6 -ம் தேதி சிங்கப்பூரிலிருந்து விமானம் ஒன்று கோவை வந்தது. அப்போது பயணிகளின் உடைமைகளை வழக்கம் போல் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 பயணிகள் பெட்டியை அப்படியே வைத்து விட்டுச் சென்றறு தெரிய வந்தது.

ஒருநாள் முழுவதும் 3 பெட்டிகளை அங்கேயே இருந்ததால் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகமடைந்தனனர்.

அந்த பெட்டிகளைக் கொண்டு வந்தது யார் என சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தனர். அப்போது 3 நபர்கள் பெட்டி எடுத்து வந்து வைத்து விட்டுச் சென்றது தெரிய வந்தது.

பெட்டியை எடுத்து வந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் 3 பேரும் சிங்கப்பூரிலிருந்து வந்தவர்கள் எனத் தெரிய வந்தது.

அவர்களின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு விமான நிலையத்திற்கு வருமாறு உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, டொமினிக், ராமசாமி என்ற இருவர் மட்டுமே விசாரணைக்கு ஆஜராகினர். ஒருவர் எஸ்கேப்பாகிவிட்டார்.

விசாரணையில், சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு உயிரினங்களான ஆமை குஞ்சுகள், சிலந்தி வகைகள், அரியவகை பாம்புகள் இருப்பது தெரிய வந்தது.

கைப்பற்றப்பட்ட அரிய வகை வெளிநாட்டு விலங்குகள் என்பதால் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. பிடிபிடிட்ட இருவரும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Tags: kovai airport
ShareTweetSendShare
Previous Post

தன திரயோதசி தினம்! – பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

தேசிய ஆயுர்வேத தினம் கொண்டாட்டம்!

Related News

ரஷ்ய அதிபர் புதின் தன்னை சந்திக்க சம்மதம் தெரிவித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!

வாஜ்பாய் நினைவு தினம் – நினைவுடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை!

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies