கடலில் மூழ்கிய 20 பில்லியன் பொக்கிஷம்: மீட்க திட்டம்!
Jan 14, 2026, 12:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலில் மூழ்கிய 20 பில்லியன் பொக்கிஷம்: மீட்க திட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 10, 2023, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொலம்பியாவில் 200 டன் தங்கம், மரகதம், வெள்ளி உள்ளிட்ட 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொக்கிஷங்களுடன் கடலுக்குள் மூழ்கிய கப்பலை மீட்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

சான் ஜோஸ் என்ற அந்தக் கப்பல் கடந்த ஆயிரத்து 708 ஆம் ஆண்டில் இங்கிலாந்து கடற்படையால் கார்டஜீனா துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டது.

அந்தக் கப்பலில் 200 டன் தங்கம், மரகதங்கள், வெள்ளி மற்றும் 11 மில்லியன் தங்க நாணயங்கள் அடங்கிய, பெரிய அளவிலான புதையல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

17-ஆம் நூற்றாண்டில் புதையலுடன் கடலில் மூழ்கிய சான் ஜோஸ் கப்பல் கடந்த 2015-ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது.

இக்கப்பல் கடலின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 100 அடிக்குக் கீழே உள்ளது. 2022-ஆம் ஆண்டு ஒரு குழு கப்பலின் அருகில் சென்று கப்பலில் இருந்த புதையலைப் புகைப்படம் எடுத்தது.

தற்போது, கப்பலில் உள்ள கோடிக்கணக்கான பொக்கிஷங்களை எடுக்க கொலம்பியா திட்டமிட்டுள்ளது. ஆனால், பல நாடுகள் இந்த பொக்கிஷம் தங்கள் நாட்டிற்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சான் ஜோஸ் கப்பலை 2026-ஆம் ஆண்டுக்குள் மீட்க கொலம்பிய அரசு திட்டமிட்டுள்ளது.

Tags: 20 billion treasure sunk in the sea:
ShareTweetSendShare
Previous Post

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Next Post

பாபர் கல்சா இன்டர்நேஷனல் பயங்கரவாத நெட்வொர்க் வழக்கு!

Related News

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies