கடலில் மூழ்கிய 20 பில்லியன் பொக்கிஷம்: மீட்க திட்டம்!
Jun 16, 2025, 11:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலில் மூழ்கிய 20 பில்லியன் பொக்கிஷம்: மீட்க திட்டம்!

Web Desk by Web Desk
Nov 10, 2023, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொலம்பியாவில் 200 டன் தங்கம், மரகதம், வெள்ளி உள்ளிட்ட 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொக்கிஷங்களுடன் கடலுக்குள் மூழ்கிய கப்பலை மீட்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

சான் ஜோஸ் என்ற அந்தக் கப்பல் கடந்த ஆயிரத்து 708 ஆம் ஆண்டில் இங்கிலாந்து கடற்படையால் கார்டஜீனா துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டது.

அந்தக் கப்பலில் 200 டன் தங்கம், மரகதங்கள், வெள்ளி மற்றும் 11 மில்லியன் தங்க நாணயங்கள் அடங்கிய, பெரிய அளவிலான புதையல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

17-ஆம் நூற்றாண்டில் புதையலுடன் கடலில் மூழ்கிய சான் ஜோஸ் கப்பல் கடந்த 2015-ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது.

இக்கப்பல் கடலின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 100 அடிக்குக் கீழே உள்ளது. 2022-ஆம் ஆண்டு ஒரு குழு கப்பலின் அருகில் சென்று கப்பலில் இருந்த புதையலைப் புகைப்படம் எடுத்தது.

தற்போது, கப்பலில் உள்ள கோடிக்கணக்கான பொக்கிஷங்களை எடுக்க கொலம்பியா திட்டமிட்டுள்ளது. ஆனால், பல நாடுகள் இந்த பொக்கிஷம் தங்கள் நாட்டிற்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சான் ஜோஸ் கப்பலை 2026-ஆம் ஆண்டுக்குள் மீட்க கொலம்பிய அரசு திட்டமிட்டுள்ளது.

Tags: 20 billion treasure sunk in the sea:
ShareTweetSendShare
Previous Post

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Next Post

பாபர் கல்சா இன்டர்நேஷனல் பயங்கரவாத நெட்வொர்க் வழக்கு!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies