அரசு பேருந்துகளில் சேவை குறையா? - 149-ல் புகார் தெரிவிக்கலாம்!
Jul 27, 2025, 03:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு பேருந்துகளில் சேவை குறையா? – 149-ல் புகார் தெரிவிக்கலாம்!

Web Desk by Web Desk
Nov 11, 2023, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குறைகள் ஏதும் இருந்தால் புகார் தெரிவிக்க தமிழக அரசு 149 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லவும், அவ்வாறு சென்றவர்கள் சென்னை திரும்பிவரவும் வசதியாக தமிழகம் முழுவதும் 17,587 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தலைநகர் சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், இன்று முதல் 11-ம் தேதி வரை சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.

செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருப்பதி செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பய உள்ளது.

கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து, ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர்,சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

அதுபோல, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, பெருங்களூரு அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த நிலையில், அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குறைகள் ஏதும் இருந்தால் புகார் தெரிவிக்க தமிழக போக்குவத்துறை சார்பில் 149 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை அறிவித்துள்ளது. இதே போல, 1800 599 1500 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இல்லாமல், மக்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு தமிழக அதிகாரிகள் உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: govt bus
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி இயற்றிய பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை!

Next Post

ஒற்றுமை என்றும் தொடர கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரரும், பெரியநாயகி அம்மனும் அருள்புரியட்டும்! – அண்ணாமலை

Related News

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies