2027 க்குள் 1404 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி! - நிலக்கரி அமைச்சகம்
Sep 10, 2025, 02:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2027 க்குள் 1404 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி! – நிலக்கரி அமைச்சகம்

Web Desk by Web Desk
Nov 14, 2023, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 2027 க்குள் 1404 மில்லியன் டன் உற்பத்தி செய்ய நிலக்கரி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது

2027 ஆம் ஆண்டிற்குள் 1404 மில்லியன் டன்னும், 2030 ஆம் ஆண்டிற்குள் 1577 மெட்ரிக் டன்னும்  நிலக்கரி உற்பத்தி செய்ய நிலக்கரி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் கூடுதலாக 80 ஜிகாவாட் அனல் மின் திறனை வழங்குவதற்கான கூடுதல் நிலக்கரி தேவையை அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பங்களிப்புகள் காரணமாக வரும் காலங்களில் உற்பத்தி தேவைகளைப் பொறுத்து உண்மையான தேவை குறைவாக இருக்கலாம்.

நிலக்கரி அமைச்சகம் தனது உற்பத்தி விரிவாக்கத் திட்டத்தில் கூடுதல் அளவு நிலக்கரியை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே இது அனல் மின் நிலையங்களுக்கு உள்நாட்டு நிலக்கரி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யும்.

நடப்பாண்டில் நிலக்கரி இருப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.அனல்மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு தற்போது 20 மெட்ரிக் டன்னாகவும், சுரங்கங்களில்   41.59 மெட்ரிக் டன்னாகவும் உள்ளது.

மொத்த இருப்பு போக்குவரத்து மற்றும் சுரங்கங்களில் இருப்பு உட்பட கடந்த ஆண்டில் 65.56 மெட்ரிக் டன்னுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டு 73.56 மெட்ரிக் டன் ஆகும், இது 12% வளர்ச்சியைக் காட்டுகிறது.

நிலக்கரி, மின்சாரம் மற்றும் இரயில்வே அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து   செயல்பட்டு வருகின்றன.  அதற்கேற்ப சீரான நிலக்கரி விநியோகம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இன்று வரை கடந்த மூன்று மாதங்களில், அனல் மின் தேவை, கடந்த ஆண்டை விட, 20 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Coal Ministry
ShareTweetSendShare
Previous Post

அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்!

Next Post

“இராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படும் இடம், எந்த கோவிலுக்கும் சளைத்ததல்ல” – பிரதமர் மோடி!

Related News

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆசிரியர்கள் போராட்டம்!

திண்டுக்கல் : திமுக கவுன்சிலர் மீது நிலம் அபகரிப்பு புகார்!

காத்மாண்டுவில் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீடுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!

சென்னையில் தொழிலதிபர் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

நேபாளத்தில் படிப்படியாக திரும்பி வரும் இயல்பு நிலை!

புதுக்கோட்டை : காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அணஸ்வரா ராஜன்!

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகளின் ஆய்வுக்குப் பிறகும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் – மக்கள் மத்தியில் அதிருப்தி!

சீனா : கரையை கடந்தது “டபா” சூறாவளி!

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடையை நீக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை – அதிபர் ட்ரம்ப்

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் – பிரதமர் மோடி

செய்யாறு அருகே தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல் – பூச்சி மருந்து குடித்து விவசாயி உயிரிழப்பு!

சிவகங்கை : முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்!

இத்தாலி : கனமழை, வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்!

தஞ்சையில் ஆட்டோ ஓட்டுனரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்பிக்கள் யார்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies