திருப்பதி கோவில் ஊழியர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பில் பிரம்மோற்சவ சன்மானம்!
Oct 26, 2025, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி கோவில் ஊழியர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பில் பிரம்மோற்சவ சன்மானம்!

ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய தேவஸ்தானம் முடிவு!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பில் பிரம்மோற்சவ சன்மானம் வழங்கப்படும் என அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்ய அறக்கட்டளை குழு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

கோவிலில் பணிபுரிபவர்களுக்கு பணிப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், மாநில அரசு உத்தரவுப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வடமலைப்பேட்டையில் ஊழியர்களுக்கு வீடு கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தில் கிராவல் சாலைகள் அமைக்க 25.67 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், அதே பகுதியில் கூடுதலாக 132 ஏக்கர் நிலத்தில் கிராவல் சாலைகள் அமைத்து ஊழியர்களுக்கு வீடு வழங்க 15 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா 14 ஆயிரம் ரூபாயும், ஒப்பந்த ஊழியர்களுக்கு தலா 6 ஆயிரத்து 850 ரூபாயும் பிரம்மோற்சவ சன்மானமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மலைக்கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக வனவிலங்கு கண்காணிப்பு பிரிவு அமைக்க 3.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கருணாகர ரெட்டி கூறினார்.

Tags: ttdtirumalai tirupati temple
ShareTweetSendShare
Previous Post

மண்டல, மகர விளக்கு பூஜை :சபரிமலை ஜயப்பன் கோவில் நாளை திறப்பு!

Next Post

சென்னை விமான நிலையம்: உள்நாட்டு முனையத்தில் இன்று முதல் 2 பிரிவுகள்!

Related News

மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

பாக். அணு ஆயுதங்கள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது – முன்னாள் சிஐஏ அதிகாரி

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!

தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் திருடிய நபர் கைது!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

Load More

அண்மைச் செய்திகள்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

10 நாட்களுக்கு பின்னர் குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

நாகர்கோவில் : சேதப்படுத்தப்பட்ட எம்ஜிஆர் சிலை – அதிமுகவினர் போராட்டம்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies