இந்தியா vs நியூசிலாந்து : இறுதிப்போட்டிக்கு நுழையப் போவது யார் ?
Jul 24, 2025, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா vs நியூசிலாந்து : இறுதிப்போட்டிக்கு நுழையப் போவது யார் ?

Web Desk by Web Desk
Nov 15, 2023, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறயுள்ளது. மேலும் 2019 அரையிறுதி தோல்விக்கு இந்தியா பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா 4 ஆம் இடத்தில இருந்த நியூசிலாந்து அணியுடன் விளையாடி எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தது.

அதேபோல் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரிலும் இந்தியா அரையிறுதில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

இந்நிலையில் இன்றையப் போட்டி மீண்டும் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. மும்பை வான்கிடே மைதானத்தில் இந்திய அணி இதுவரை 21 போட்டிகளில் விளையாடி 12 யில் வெற்றி பெற்றும் 9 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணி எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் 357/8.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை 117 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் இந்தியா 59 முறையும், நியூசிலாந்து 50 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டை-யில் முடிந்தது. 7 மேட்ச்சுகளில் எந்த முடிவும் எட்டப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டன.

இவற்றில் இந்தியா 24 முறை முதலில் பேட்டிங் செய்தும், 35 முறை சேஸிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து 28 முறை சேஸிங் செய்தும், 22 முறை முதலில் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளன.

உலகக் கோப்பையில் இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில், 5ல் நியூசிலாந்தும், 4ல் இந்தியாவும் வெற்றியை வசப்படுத்தியுள்ளன.

ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. எனவே இந்த போட்டியில் வென்று வெற்றிக்கணக்கை சமன் செய்வதோடு, 2019 அரையிறுதி தோல்விக்கு இந்தியா பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் இந்திய 72% வெற்றி பெரும் என்றும், நியூசிலாந்து 28% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிபட்டுள்ளது.

Tags: india vs newszealandicc world cup cricket
ShareTweetSendShare
Previous Post

ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த ரோஹித் !

Next Post

விவசாயிகளுக்கு 15-வது தவணைத் தொகை விடுவிப்பு – மோடி அதிரடி

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies