ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த ரோஹித் !
Sep 10, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த ரோஹித் !

Web Desk by Web Desk
Nov 15, 2023, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நான் மும்பை வான்கடேவில் நிறையப் போட்டிகள் விளையாடி இருக்கிறேன். இங்கிருக்கும் மைதானத்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அதனால் டாஸ் குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை” என இரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார் ரோஹித் சர்மா.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா 4 ஆம் இடத்தில இருந்த நியூசிலாந்து அணியுடன் விளையாடி எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தது.

அதேபோல் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரிலும் இந்தியா அரையிறுதில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

இந்நிலையில் இன்றையப் போட்டி மீண்டும் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர், ” அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி எதனை முன்வைக்கப்போகிறார்கள், எவ்வாறு தங்கள் கிரிக்கெட்டை விளையாட போகின்றனர் என்பது எங்களுக்கும் தெளிவாக தெரியும். ஒவ்வொரு அணியின் பலம், பலவீனம் பற்றியும், சவால்கள் குறித்தும் நாங்கள் கவனமாக இருக்கிறோம் ” என்று கூறினார்.

மேலும் அவர், ” நான் மும்பை வான்கடேவில் நிறையப் போட்டிகள் விளையாடி இருக்கிறேன். இங்கிருக்கும் மைதானத்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அதனால் டாஸ் குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை ” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: rohith sharmaindian cricket team
ShareTweetSendShare
Previous Post

கூட்டம் கூட்டமாக புகுந்த காட்டு யானைகள் – பீதியில் கோவை மக்கள்!

Next Post

இந்தியா vs நியூசிலாந்து : இறுதிப்போட்டிக்கு நுழையப் போவது யார் ?

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies