ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த ரோஹித் !
Jul 25, 2025, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த ரோஹித் !

Web Desk by Web Desk
Nov 15, 2023, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“நான் மும்பை வான்கடேவில் நிறையப் போட்டிகள் விளையாடி இருக்கிறேன். இங்கிருக்கும் மைதானத்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அதனால் டாஸ் குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை” என இரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார் ரோஹித் சர்மா.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா 4 ஆம் இடத்தில இருந்த நியூசிலாந்து அணியுடன் விளையாடி எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தது.

அதேபோல் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரிலும் இந்தியா அரையிறுதில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

இந்நிலையில் இன்றையப் போட்டி மீண்டும் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர், ” அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி எதனை முன்வைக்கப்போகிறார்கள், எவ்வாறு தங்கள் கிரிக்கெட்டை விளையாட போகின்றனர் என்பது எங்களுக்கும் தெளிவாக தெரியும். ஒவ்வொரு அணியின் பலம், பலவீனம் பற்றியும், சவால்கள் குறித்தும் நாங்கள் கவனமாக இருக்கிறோம் ” என்று கூறினார்.

மேலும் அவர், ” நான் மும்பை வான்கடேவில் நிறையப் போட்டிகள் விளையாடி இருக்கிறேன். இங்கிருக்கும் மைதானத்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அதனால் டாஸ் குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை ” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: rohith sharmaindian cricket team
ShareTweetSendShare
Previous Post

கூட்டம் கூட்டமாக புகுந்த காட்டு யானைகள் – பீதியில் கோவை மக்கள்!

Next Post

இந்தியா vs நியூசிலாந்து : இறுதிப்போட்டிக்கு நுழையப் போவது யார் ?

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies