கூட்டம் கூட்டமாக புகுந்த காட்டு யானைகள் - பீதியில் கோவை மக்கள்!
Oct 27, 2025, 05:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்டம் கூட்டமாக புகுந்த காட்டு யானைகள் – பீதியில் கோவை மக்கள்!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மேற்கு தொடர்சி மலை பகுதிகளில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இங்குள்ள யானைகள் அவ்வபோது உணவு தேடி வனப்பகுதிக்கு அருகில் உள்ள கிராம பகுதிகளில் நுழைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக, மனித -விலங்கு மோதல் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வனப் பகுதியில் இருந்து நள்ளிரவு நேரத்தில் வெளியேறிய 10 -க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கோவை தொண்டாமுத்தூர் அடுத்துள்ள தீத்திபாளையம் பகுதியில் உள்ள தோட்டங்களில் சரசரவென புகுந்தன.

அங்கு, அறுவடை செய்து வைத்திருந்த வாழை, தக்காளி ஆகியவற்றை தின்றும், காலில் போட்டு மிதித்தும் சேதப்படுத்தியுள்ளன. அத்தோடு நிற்காமல், அருகில் உள்ள ரேஷன் கடைக்குள் புகுந்து, அங்குள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டுவிட்டு ரேஷன் கடையையையும் சூறையாடியுள்ளது.

வழக்கமாக தோட்டத்திற்குள் மட்டும் புகுந்து உணவுகளை வேட்டையாடி வரும் யானைகள் தற்போது ஊருக்குள்ளும் புகுந்திருப்பதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இதனால், பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். உயிருக்குப் பயந்து வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

ஏதாவது, அசம்பாவிதம் நிகழும் முன்னரே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: elephant
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மாமூல் கேட்டு ரவுடிகள் அட்டகாசம்!

Next Post

ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த ரோஹித் !

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies