உஸ்பெகிஸ்தானில் மருத்துவ படிப்பை தொடரும் இந்திய மாணவர்கள்!
Jul 25, 2025, 09:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உஸ்பெகிஸ்தானில் மருத்துவ படிப்பை தொடரும் இந்திய மாணவர்கள்!

உக்ரைன் போரால் நாடு திரும்பிய நிலையில், மீண்டும் கல்வி பயில வாய்ப்பு!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 04:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா உக்ரைன் போரால் 2021ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் ஆயிரம் பேருக்கு உஸ்பெகிஸ்தானில் படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்ட பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு தொடங்கியபோது சுமார் 19,000 இந்திய மாணவர்கள் உக்ரைனில் படித்து வந்தனர். போர் காரணமாக படிப்பை தொடர் முடியாத பல மாணவர்கள் மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா’ திட்டம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் போர் நீடித்து வந்ததால் அவர்கள் தங்கள் மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அதில் பல மாணவர்கள் மற்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாற்றப்பட்டு படிப்பை தொடர்ந்து வருகின்றனர். பலர் ரஷ்யா, செர்பியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்திய மாணவர்கள் சுமார் ஆயிரம் பேருக்கு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது.

உக்ரைனை விட சமர்கண்டில் செலவுகள் அதிகமாக இருப்பதாகவும் ஆனால் தனது கல்வியைத் தொடர முடிவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பீகாரை சேர்ந்த அமித் என்ற மருத்துவ மாணவர் தெரிவித்துள்ளார்.

உஸ்பெகிஸ்தானின் பல்கலைக்கழகங்கள் ஆங்கிலத்தில் பாடம் எடுப்பதாகவும், பாடத்திட்டம் அதே வழியில் இருப்பதாகவும் மீரட்டைச் சேர்ந்த திவ்யான்ஷ் வாத்வா கூறினார்.

Tags: doctor in uzbekistan
ShareTweetSendShare
Previous Post

9 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

Next Post

2024 ஐபிஎல் : சிஎஸ்கே விடுவித்த வீரர் இவரா ?

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies