உஸ்பெகிஸ்தானில் மருத்துவ படிப்பை தொடரும் இந்திய மாணவர்கள்!
Sep 9, 2025, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உஸ்பெகிஸ்தானில் மருத்துவ படிப்பை தொடரும் இந்திய மாணவர்கள்!

உக்ரைன் போரால் நாடு திரும்பிய நிலையில், மீண்டும் கல்வி பயில வாய்ப்பு!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 04:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா உக்ரைன் போரால் 2021ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் ஆயிரம் பேருக்கு உஸ்பெகிஸ்தானில் படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்ட பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு தொடங்கியபோது சுமார் 19,000 இந்திய மாணவர்கள் உக்ரைனில் படித்து வந்தனர். போர் காரணமாக படிப்பை தொடர் முடியாத பல மாணவர்கள் மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா’ திட்டம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் போர் நீடித்து வந்ததால் அவர்கள் தங்கள் மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அதில் பல மாணவர்கள் மற்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாற்றப்பட்டு படிப்பை தொடர்ந்து வருகின்றனர். பலர் ரஷ்யா, செர்பியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்திய மாணவர்கள் சுமார் ஆயிரம் பேருக்கு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது.

உக்ரைனை விட சமர்கண்டில் செலவுகள் அதிகமாக இருப்பதாகவும் ஆனால் தனது கல்வியைத் தொடர முடிவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பீகாரை சேர்ந்த அமித் என்ற மருத்துவ மாணவர் தெரிவித்துள்ளார்.

உஸ்பெகிஸ்தானின் பல்கலைக்கழகங்கள் ஆங்கிலத்தில் பாடம் எடுப்பதாகவும், பாடத்திட்டம் அதே வழியில் இருப்பதாகவும் மீரட்டைச் சேர்ந்த திவ்யான்ஷ் வாத்வா கூறினார்.

Tags: doctor in uzbekistan
ShareTweetSendShare
Previous Post

9 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

Next Post

2024 ஐபிஎல் : சிஎஸ்கே விடுவித்த வீரர் இவரா ?

Related News

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies