தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - கண்ணீரில் விவசாயிகள்!
Sep 10, 2025, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 07:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொடர் மழை காரணமாக, டெல்டா பகுதிகளில் ஒன்றாக விளங்கும் மயிலாடுதுறையில் கனமழையால், 6 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

டெல்டா மாவட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்கா உள்ளடக்கிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கனமழையால், தரங்கம்பாடி, பூம்புகார், பழையார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. 4,00 விசைப்படகுகள் மற்றும் 5,000 ஆயிரம் பைபர் படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஆறுகளில் தண்ணீர் வராததால் விவசாயிகள் காலம் தாழ்ந்து 1 லட்சத்து 21 ஆயிரத்து 250 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையினால் வடிகால் வசதி இன்றி, சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மழைநீர் வடிய வழியின்றி பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதனிடையே, அஞ்சாம்மனை கிராமத்தில் விஸ்வநாதன் என்பவருக்குச் சொந்தமான வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கனகராஜ் என்பவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: agiculture
ShareTweetSendShare
Previous Post

நியூசிலாந்து பந்தை தெறிக்கவிட்ட இந்திய வீரர்கள் !

Next Post

ஜம்மு காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies