டெல்லியில் இருந்து சென்ற கனரக துளையிடும் கருவிகள்!
Jul 25, 2025, 07:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் இருந்து சென்ற கனரக துளையிடும் கருவிகள்!

சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்க புதிய முயற்சி!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்பதற்காக டெல்லியில் இருந்து கனரக துளையிடும் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் சுமார் 1,383 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12ஆம் தேதி அதிகாலை அந்த சுரங்கப்பாதையில் விபத்து ஏற்பட்டது.

இதில் அங்கு பணியில் இருந்த சுமார் 40 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மீட்புப் பணிகளுக்கு உதவ டெல்லியில் இருந்து கனரக துளையிடும் கருவிகள் அனுப்பப்பட்டன, அந்த விமானம் சுரங்கப்பாதையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்யாலிசூரில் தரையிறங்கியது.

முன்பு பயன்படுத்தப்பட்ட தோல்வியுற்ற உபகரணங்களுக்கு பதிலாக கனரக துளையிடும் இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விரைவில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் 40 பேரும் பத்திரமாக உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags: rescue 40 workers trapped in the tunnel
ShareTweetSendShare
Previous Post

கடலூரில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றம் – என்ன காரணம்?

Next Post

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத சதி வழக்கு!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies