டெல்லியில் இருந்து சென்ற கனரக துளையிடும் கருவிகள்!
Jan 14, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் இருந்து சென்ற கனரக துளையிடும் கருவிகள்!

சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்க புதிய முயற்சி!

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்பதற்காக டெல்லியில் இருந்து கனரக துளையிடும் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் சுமார் 1,383 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12ஆம் தேதி அதிகாலை அந்த சுரங்கப்பாதையில் விபத்து ஏற்பட்டது.

இதில் அங்கு பணியில் இருந்த சுமார் 40 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மீட்புப் பணிகளுக்கு உதவ டெல்லியில் இருந்து கனரக துளையிடும் கருவிகள் அனுப்பப்பட்டன, அந்த விமானம் சுரங்கப்பாதையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்யாலிசூரில் தரையிறங்கியது.

முன்பு பயன்படுத்தப்பட்ட தோல்வியுற்ற உபகரணங்களுக்கு பதிலாக கனரக துளையிடும் இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விரைவில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் 40 பேரும் பத்திரமாக உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags: rescue 40 workers trapped in the tunnel
ShareTweetSendShare
Previous Post

கடலூரில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றம் – என்ன காரணம்?

Next Post

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத சதி வழக்கு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies