அரசு பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்!
Jul 26, 2025, 07:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்!

Web Desk by Web Desk
Nov 16, 2023, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில், டயர், பிரேக் லைனிங், ஸ்பிரிங் உள்ளிட்ட உதிரிப்பாகங்கள் போதிய அளவில் இல்லாததால், 15 ஆண்டுகளைக் கடந்துள்ள, ஆயிரத்து 777 பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வாகன அழிப்பு கொள்கையின்படி, 20 ஆண்டுகளுக்கு மேலான தனி நபர் வாகனங்களும், 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் உள்ள வணிக வாகனங்களும் அழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக, மாநில அரசுகளுக்குச் சொந்தமான, 15 ஆண்டுகளுக்கு மேலான பேருந்துகள், இதர வாகனங்களை, 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பின் இயக்க, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தடை விதித்தது. ஆனால், தமிழகத்தில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட, 6 ஆயிரத்து 341 வாகனங்களை, அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை நீட்டித்து இயக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதில், ஆயிரத்து 777 அரசு பேருந்துகள் அடங்கும். இந்த பழைய பேருந்துகள் உடனடியாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணிமனைகளில் இந்த பழைய பேருந்துகளைச் சீரமைப்பதற்கு உதிரிப்பாகங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.

தற்போது, 15 ஆண்டுகளைக் கடந்துள்ள பேருந்துகளைப் பராமரித்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றுக்குத் தேவையான, டயர், பிரேக் லைனிங், ஸ்பிரிங் உள்ளிட்ட உதிரிப்பாகங்கள் பற்றாக்குறையாக உள்ளன. இதனால், இந்த பேருந்துகளை உடனடியாக சீரமைத்து, எப்.சி., சான்று வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சேதமடைந்த பழைய பேருந்துகளை இயக்கி மக்களின் உயிரோடு விளையாடும் திமுக அரசின் செயலுக்குப் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags: goverment bus
ShareTweetSendShare
Previous Post

உணவில் விஷம் கலந்த வழக்கு அமைச்சர் கீதா ஜீவன் மீது பாய வேண்டும்!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 60.74 அடியாக அதிகரிப்பு!

Related News

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies