ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்கள் இலக்கு !
Aug 21, 2025, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்கள் இலக்கு !

Web Desk by Web Desk
Nov 16, 2023, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் ஆப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்களை ஆட்டமிழந்தது

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதிப் போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் தேம்பா பாவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா களமிறங்கினர். இந்த உலகக்கோப்பைத் தொடரில் அபாரமாக விளையாடி ரன்களை குவித்து வந்த குயின்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா தென் ஆப்பிரிக்காவுக்கு மிக முக்கியமான போட்டியான அரையிறுதியில் இருவரும் மிகவும் மோசமாக விளையாடினர்.

டெம்பா பவுமா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகா அவரைத் தொடர்ந்து குயின்டன் டி காக் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஐடன் மார்க்ரம் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் இணை சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்த்த நேரத்தில் அவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதில் ஐடன் மார்க்ரம் 2 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 10 ரன்களிலும் ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் 31 பந்துகளில் 6 ரன்களையும் அடித்து ஆட்டமிழந்தனர்.

தென் ஆப்பிரிக்காவின் நிலையை கண்டு வானமே அழுதது போல் அப்போது மழை பெய்ததால் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்ட்டது.

மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் கூட்டணி சற்று சிறப்பாக விளையாடி வந்தது.

இவர்கள் இருவரும் அணியை முன்னேற்றி வந்தனர். 100 ரன்கள் கூட தாண்ட வாய்ப்பில்லை என்று நினைக்கும் சமயத்தில் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இறுதியாக இந்த கூட்டணியும் முடிவுக்கு வந்தது. ஹென்ரிச் கிளாசென் 4 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 48 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்கோ ஜான்சன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகா அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெரால்ட் கோட்ஸி 2 பௌண்டரீஸ் என மொத்தமாக 19 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது சிறப்பாக விளையாடி வந்த டேவிட் மில்லர் சதம் அடித்து ஆட்டமிழந்தார். மொத்தமாக டேவிட் மில்லர் 8 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என 101 ரன்களில் ஆட்டமிழந்துப் போனார்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்களை ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு 213 ரன்கள் இலக்காக உள்ளது.

Tags: ICC World Cupaustralia vs south affrica
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க நடிகை !

Next Post

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies