உத்தரகண்ட்: பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி!
Aug 12, 2025, 01:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகண்ட்: பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி!

Web Desk by Web Desk
Nov 17, 2023, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகண்ட் மாநிலத்தில் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிர்க்க வாகனத்தைத் திருப்பியபோது பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டம் பாட்லோட்டில் இருந்து அம்ஜத் கிராமத்தை நோக்கி வேன் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் 11 பேர் பயணம் செய்தனர். இந்த வேன், காலை 8 மணியளவில் சேடகான்-மிடார் சாலையில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் ஒன்று தவறான (எதிர்) திசையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட வேன் டிரைவர், அந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, வாகனத்தை லேசாக திருப்பி இருக்கிறார். இதில், நிலை தடுமாறிய வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

தகவலறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், இச்சம்பவத்தில் அந்த வேனில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். மேலும், காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நைனிடால் மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் பிரஹலாத் நாராயண் மீனா கூறுகையில், இவ்விபத்தில் ஒரு தம்பதி, அவர்களது குழந்தை என ஒரு குடும்பமே பலியானதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Tags: Van accident8 killeduttarkhand
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை இறுதிப்போட்டி : விமானப்படை சாகச நிகழ்ச்சி !

Next Post

ஆஸ்திரேலியா: சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்!

Related News

சீனாவுடன் வர்த்தக போர் நிறுத்தம் மேலும் 90 நாட்கள் நீட்டிப்பு : அமெரிக்கா

துப்பாக்கிச்சூடு – கொலம்பியா எம்.பி. உயிரிழப்பு!

அரக்கோணம் அருகே இளைஞர் படுகொலை : கவுன்சிலர் கணவர் உட்பட 7 பேர் கைது!

சீமானை சந்திக்கவில்லை – தமிழிசை செளந்தரராஜன்!

கன்னியாகுமரி : ஏழை மக்களுக்கான அரசு இலவச திட்டங்களில் வசூல் வேட்டை..!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தேனி : திமுக பேரூராட்சி தலைவர் – துணைத் தலைவர் இடையே மோதல்!

207 பள்ளிகள் மூடல் – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

கோவை : போதையில் வட மாநில வாலிபர்கள் மோதல்!

பாலாறு மாசுபாட்டை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்? – 2 வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் 207 பள்ளிகள் மூடல்!

வனங்களின் பாதுகாவலன்!

குடும்ப விவகாரம்நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது – சன் குழுமம்

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி

சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்ததால் பதற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies