துளையிடப்பட்ட 22 மீட்டர்... இன்னும் 38 மீட்டர் தான்...
Jul 23, 2025, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துளையிடப்பட்ட 22 மீட்டர்… இன்னும் 38 மீட்டர் தான்…

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்!

Web Desk by Web Desk
Nov 17, 2023, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக 22 மீட்டர் துளையிடப்பட்டுள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நவம்பர் 12ஆம் தேதி இடிந்து விழுந்ததில் 40 கட்டுமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி 6-வது நாளை எட்டியுள்ளது.

இதனிடையே மீட்புப்பணிக்காக டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட கனரக துளையிடும் எந்திரம் நேற்று இரவு முதல் பணியை தொடங்கியது.

800 மி.மீ மற்றும் 900 மி.மீ விட்டம் கொண்ட குழாய்களை ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே செலுத்தி, அதன் வழியாக தொழிலாளர்களை மீட்பதற்கு 60 மீட்டர் வரை துளையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 22 மீட்டர் துளையிட்டுள்ளதாகவும், இன்னும் 38 மீட்டர் துளையிட வேண்டும் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மண் சரிவு ஏதும் ஏற்படாமல் இருந்தால் தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தூரில் இருந்து விமானம் மூலம் மற்றொரு துளையிடும் எந்திரம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அந்த எந்திரம் நாளை காலை வரும் என அவர்கள் கூறினர்.

Tags: Uttarakhand mining
ShareTweetSendShare
Previous Post

ஆர்மீனியாவிற்கு கையெறி குண்டுகள் வழங்கும் இந்தியா!

Next Post

உலகக்கோப்பை இறுதிப்போட்டி : விமானப்படை சாகச நிகழ்ச்சி !

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies