பயன்படுத்தாத யு.பி.ஐ. ஐடிகளுக்குத் தடை!
Jul 23, 2025, 07:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயன்படுத்தாத யு.பி.ஐ. ஐடிகளுக்குத் தடை!

Web Desk by Web Desk
Nov 17, 2023, 08:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓராண்டுக்கு மேலாகப் பயன்படுத்தாமல் இருக்கும் யுபிஐ ஐடிகளை, டிசம்பர் 31-க்கு பிறகு, செயலிழக்கச் செய்யும் வழிகாட்டுதல்களை என்.பி.சி.ஐ வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு ஜி பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட ஆன்லைன் பேமன்ட் சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சேவைகள் யு.பி.ஐ கீழ் செயல்படுகிறது. பயனர்கள் தங்கள் வங்கி கணக்குடன் தொடர்புடைய யு.பி.ஐ மூலமாக டிஜிட்டல் முறையில் பணத்தைப் பரிமாற்றி கொள்ளலாம்.

இந்த நிலையில், ஓராண்டுக்கு மேலாக பரிவர்த்தனை மேற்கொள்ளாமல் இருக்கும், யுபிஐ.-கள் டிசம்பர் 31-க்குப் பிறகு செயலிழந்து விடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

யுபிஐ ஐடிகளை செயலிழக்கச் செய்யும் புதிய வழிகாட்டுதல்களை என்பிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வங்கிகளும், ஜி பே, போன்பே போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும் ஒரு வருடத்திற்கு மேலாக எந்த பரிவர்த்தனையும் செய்யப்படவில்லை என்றால், யுபிஐ ஐடிகள் டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பின் தடை செய்யப்படும். இந்தப் புதிய விதிமுறைகள் காரணமாக, தவறான நபரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுவது தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags: upi
ShareTweetSendShare
Previous Post

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி அதிகரிப்பு – குடியரசுத் தலைவர்!

Next Post

எ.வ.வேலுவின் திமிர் பேச்சுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

Related News

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்!

மத்திய பிரதேசம் : கிணற்றில் விழுந்த புலி பத்திரமாக மீட்பு!

மருத்துவமனையில் இருந்தபடி காணொலி வாயிலாக மக்களிடம் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!

நிறைவான அம்சங்களுடன் கிடைக்கும் OPPO K13 X!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies