ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியை சீர்குலைக்கப்போவதாக மிரட்டல்
Nov 17, 2025, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியை சீர்குலைக்கப்போவதாக மிரட்டல்

குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் காரணமாக பாதுகாப்பு அதிகரிப்பு

Web Desk by Web Desk
Nov 18, 2023, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அகமதாபாத்தில் நடைபெறும் உலகக்கோப்பையை சீர்குலைக்க போவதாக காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அமைப்வை சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை பார்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் அகமதாபாத் வருவார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அதில் ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியை சீர்குலைப்போம் (பயங்கர கோப்பையை மூடுவோம்) என தெரிவித்துள்ளான்.
காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளான். அந்த வீடியோவில், நரேந்திர மோடி ஸ்டேடியம் காலிஸ்தானி கொடிகளுடன் காட்டப்பட்டுள்ளது.

குர்பத்வந்த் சிங் பன்னுனின் மிரட்டல் வீடியோ கவனத்திற்கு வந்ததையடுத்து, மத்திய பாதுகாப்பு அமைப்புகளும், குஜராத் காவல்துறையும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல் ஏர் இந்தியா விமானத்தை தகர்க்கப் போவதாக நவம்பர் 5 ஆம் தேதி குர்பத்வந்த் சிங் பன்னுன் விடுத்தான். நவம்பர் 19ஆம் தேதி முதல் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்றும், அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் சீக்கியர்களுக்கு அவன் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

பழனி முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்

Next Post

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி

Related News

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்!

துபாய் விமான கண்காட்சி – ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்பு!

கேரளா : பாலத்தின் இடைவெளியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்!

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது – ராணுவ தளபதி உபேந்திர திவேதி

பிரான்ஸில் தொடங்கியது ‘கருடா’ வான் பாதுகாப்பு பயிற்சி!

வாணியம்பாடி அருகே பள்ளிவாசலில் பயில வந்த மாணவர்களை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் குழந்தைகள் தவிப்பு – உதவிய கிராம மக்கள்!

கும்பகோணம் : திருபுவனம் நெசவாளர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை!

1,200 பேரை விடுவிக்க இலக்கு – உக்ரைன் அதிபர்

குண்டுவீச்சு பாணியில் சீன போர் விமானங்கள் ரோந்து!

சவுதி அரேபியா : வெளுத்து ஆலங்கட்டி மழை பனி போல் காட்சி!

தோல்வி பயத்தில் எஸ்ஐஆர் நடைமுறையைத் திமுக எதிர்க்கிறது – தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் : மதுப்பிரியரை கன்னத்தில் மாறி மாறி அறைந்த டாஸ்மாக் விற்பனையாளர்!

இயற்கையாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் காசா – மக்கள் பாதிப்பு!

ஜப்பான் பிரதமருக்கு சீனா மிரட்டல்!

பழனி மலையடிவாரத்தில் கடை அமைப்பது தொடர்பாக தகராறு : பெண் கன்னத்தில் தாக்கிய திமுக பிரமுகர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies