ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியை சீர்குலைக்கப்போவதாக மிரட்டல்
Sep 10, 2025, 06:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியை சீர்குலைக்கப்போவதாக மிரட்டல்

குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் காரணமாக பாதுகாப்பு அதிகரிப்பு

Web Desk by Web Desk
Nov 18, 2023, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அகமதாபாத்தில் நடைபெறும் உலகக்கோப்பையை சீர்குலைக்க போவதாக காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அமைப்வை சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை பார்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் அகமதாபாத் வருவார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அதில் ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியை சீர்குலைப்போம் (பயங்கர கோப்பையை மூடுவோம்) என தெரிவித்துள்ளான்.
காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளான். அந்த வீடியோவில், நரேந்திர மோடி ஸ்டேடியம் காலிஸ்தானி கொடிகளுடன் காட்டப்பட்டுள்ளது.

குர்பத்வந்த் சிங் பன்னுனின் மிரட்டல் வீடியோ கவனத்திற்கு வந்ததையடுத்து, மத்திய பாதுகாப்பு அமைப்புகளும், குஜராத் காவல்துறையும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல் ஏர் இந்தியா விமானத்தை தகர்க்கப் போவதாக நவம்பர் 5 ஆம் தேதி குர்பத்வந்த் சிங் பன்னுன் விடுத்தான். நவம்பர் 19ஆம் தேதி முதல் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்றும், அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் சீக்கியர்களுக்கு அவன் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

பழனி முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்

Next Post

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி

Related News

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies