பயங்கர சத்தம் : மீட்புப் பணி நிறுத்தம்!
Aug 12, 2025, 01:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கர சத்தம் : மீட்புப் பணி நிறுத்தம்!

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை துளையிடும் பணி திடீர் நிறுத்தம்!

Web Desk by Web Desk
Nov 18, 2023, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்டில் மலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளா்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது மண் சரிவு ஏற்பட்டது. இதில் 40 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 165 வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன துளையிடும் கருவி மூலம் துளையிடும் பணி நடைபெற்று வந்தது. 60 மீட்டா் தூரம் துளையிடப்பட வேண்டிய நிலையில், 24 மீட்டா் தூரத்துக்கு துளையிடப்பட்டது. அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து மீட்புப் பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. துளையிடும் கருவியில் எந்த கோளாறும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளே மண் சரிவு ஏற்பட்டிருக்கலாமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே மீட்புப் பணிகளை பிரதமர் அலுவலகம் (PMO) துணை செயலாளர் மங்கேஷ் கில்டியால் நேரில் ஆய்வு செய்தார்.

Tags: uttarkhand
ShareTweetSendShare
Previous Post

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி : 2-வது நாளாக தொடரும் சிகிச்சை!

Next Post

இந்தியா யாரையும் நம்பி இல்லை – ரவி சாஸ்திரி !

Related News

முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது அக்கட்சியினர் கொலைவெறி தாக்குதல்!

சீனாவுடன் வர்த்தக போர் நிறுத்தம் மேலும் 90 நாட்கள் நீட்டிப்பு : அமெரிக்கா

துப்பாக்கிச்சூடு – கொலம்பியா எம்.பி. உயிரிழப்பு!

அரக்கோணம் அருகே இளைஞர் படுகொலை : கவுன்சிலர் கணவர் உட்பட 7 பேர் கைது!

சீமானை சந்திக்கவில்லை – தமிழிசை செளந்தரராஜன்!

கன்னியாகுமரி : ஏழை மக்களுக்கான அரசு இலவச திட்டங்களில் வசூல் வேட்டை..!

Load More

அண்மைச் செய்திகள்

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தேனி : திமுக பேரூராட்சி தலைவர் – துணைத் தலைவர் இடையே மோதல்!

207 பள்ளிகள் மூடல் – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

கோவை : போதையில் வட மாநில வாலிபர்கள் மோதல்!

பாலாறு மாசுபாட்டை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்? – 2 வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் 207 பள்ளிகள் மூடல்!

வனங்களின் பாதுகாவலன்!

குடும்ப விவகாரம்நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது – சன் குழுமம்

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies