அடுத்த 2 நாட்களில் 40 தொழிலாளர்களை மீட்க வாய்ப்பு!
Sep 9, 2025, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 2 நாட்களில் 40 தொழிலாளர்களை மீட்க வாய்ப்பு!

மீட்பு பணியை ஆய்வு செய்த நிதின் கட்கரி நம்பிக்கை!

Web Desk by Web Desk
Nov 19, 2023, 04:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் அடுத்த இரண்டு அல்லது இரண்டரை நாட்களில் மீட்பு படையினரால் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது கடந்த 12ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 40 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகிய இருவரும் மீட்புப்பணிகளை இன்று (நவ.19) நேரில் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, இப்பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தனியார் சுரங்கப்பாதை நிபுணர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உள்ளே சிக்கியவர்களுக்கு உணவு, மருந்து, ஆக்ஸிஜன் ஆகியவை குழாய்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சுரங்கப்பாதைக்குள் ஒளி மற்றும் போதுமான இடவசதி உள்ளதாகவும், தகவல் தொடர்பு இணைப்பு உள்ளது என்றும் அவர் கூறினார். சுரங்கத்தின் உள்ளே அதிக இட வசதி உள்ளதால் அவர்களால் எளிதில் நடமாட முடியும் என்றும் கட்கரி குறிப்பிட்டார்.

இயந்திரம் சரியாக வேலை செய்தால், அடுத்த இரண்டு அல்லது இரண்டரை நாட்களில் அவர்களை (பாதிக்கப்பட்டவர்களை) அடைய முடியும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

Tags: nithin katkarirescue 40 workers trapped in the tunnel
ShareTweetSendShare
Previous Post

விராட்டுக்கு சச்சின் கொடுத்த பரிசு!

Next Post

உலகக்கோப்பையை முன்னிட்டு ரோஹித் படித்த பள்ளிக்கு விடுமுறை!

Related News

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies