ஓடும் இரயில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ் - சிறையில் அடைப்பு!
Sep 10, 2025, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓடும் இரயில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ் – சிறையில் அடைப்பு!

Web Desk by Web Desk
Nov 19, 2023, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓடும் இரயிலில் பெண்ணிடம் அத்துமீறி அருவருப்பான செயலில் ஈடுபட்ட காவலர் கருணாகரனை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரோஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 14 -ம் தேதி, சென்னை கிண்டி இரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் சென்ற இரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, அந்தப் பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் திடீரென ஆபாச செயலில் ஈடுபட்டுள்ளார். இதை எதிர்பாராத அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து, அவரிடம் சண்டை போட்டுள்ளார்.

பின்னர், போலீஸ்-ல் புகார் கொடுக்க ஏதுவாக, தனது செல்போனில் அந்த நபரது செயலை வீடியோ எடுத்துள்ளார். அதற்குள் ஓடும் இரயிலில் இருந்து அந்த ஆசாமி குதித்துத் தப்பிச் சென்றுவிட்டார்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியதும் இது தொடர்பாக இரயில்வே போலீசாரிடம் தனக்கு நடந்த கொடுமை குறித்துப் புகார் தெரிவித்துள்ளார். கூடவே, வீடியோ ஆதாரத்தையும் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய இரயில்வே போலீசார் சிசிடிவி கேமரா காட்சி மற்றும் வீடியோ ஆதரங்களை சரி பார்த்தனர்.

அப்போது, அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம் – ஒழுங்கு காவலராகப் பணிபுரிந்து வரும் கருணாகரன் என்பதை உறுதி செய்தனர்.

பின்னர், வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் காவலர் கருணாகரன் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: police arrest
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் – பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்!

Next Post

அமைதியாக நடந்து முடிந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies