மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் வழக்கு!
Sep 9, 2025, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் வழக்கு!

Web Desk by Web Desk
Nov 20, 2023, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல நடிகை த்ரிஷா மீது பாலியல் துன்புறுத்தல் செய்யும் வகையில் பேசிய, நடிகர் மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சக்கைப் போட்டு வருகிறது. இதில், இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடிதிருந்தார்.

திரைப்படம் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், முன்பு எல்லாம், படத்தில் நடிகைகளை வில்லன் பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சி அதிகம் இருக்கும். இப்போது அது குறைந்துவிட்டது. அதுவும் இந்தப் படத்தில் த்ரிஷாவுடன் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அப்படி எதுவும் இல்லை எனச் சர்ச்சையாகப் பேசினார்.

இந்தப் பேச்சை பெண் வெறுப்பு, அவமரியாதை, மோசமான ரசனை என்றும், இது போன்ற வெறுக்கத்தக்க ஒரு நடிகருடன் காட்சியைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நன்றி என்றும், வரும் காலத்தில் இது போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்றும் த்ரிஷா தெரிவித்துள்ளார்.

மேலும், மன்சூர் அலிகான் இந்தப் பேச்சுக்கு பாஜக மற்றும் மகளீர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும், நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags: National Commission for Women's case against Mansoor Ali Khan!
ShareTweetSendShare
Previous Post

காசி ஆன்மிகப் பயணம் – இன்று கடைசி நாள்!

Next Post

சபரிமலையில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு!

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies