ஏழுமலையான் திருக்கல்யாணம்! - புதுமணத் தம்பதிகளுக்கு டிக்கெட்
Aug 18, 2025, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏழுமலையான் திருக்கல்யாணம்! – புதுமணத் தம்பதிகளுக்கு டிக்கெட்

Web Desk by Web Desk
Nov 20, 2023, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் பணக்கார கோவில் என திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில்  அழைக்கப்படுகிறது. திருப்பதிக்கு சென்றால் திருப்பம் நிச்சயம் என்பது பழமொழி. மேலும், வைணவ திருத்தலங்களில் முதன்மையானது திருப்பதி என்றும் போற்றப்படுகிறது.

புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகள், உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில், ஸ்ரீவாரி கல்யாணத்தில் பங்கேற்றால், சகல ஐஸ்வரியங்களும், திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் திருமஞ்சன சேவையில் கலந்து கொள்ளப் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிறப்பு வாய்ந்த ஏழுமலையானின் திருக்கல்யாண உத்சவத்தில் புதுமணத் தம்பதிகள் பங்கேற்க டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு நாளைக்கு 20 டிக்கெட்டுகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு டிக்கெட்டும் 1,000 ரூபாய் ஆகும்.

இந்த டிக்கெட்டைப் பெறுவதற்கு, புதுமணத் தம்பதிகள் தங்களின் திருமணப் புகைப்படம் மற்றும் ஆதார் காடுகளைச் சமர்ப்பித்துப் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியக் கட்டுப்பாடுகளைத் திருப்பதி திருமலை தேவஸ்தானம் விதித்துள்ளது.

Tags: tirupathi thirumala templettd
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானாவை கடன்கார மாநிலமாக்கிய கே.சி.ஆர் : அமித்ஷா கடும் தாக்கு!

Next Post

கோவில் சொத்துக்கள் திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை!

Related News

திருப்பத்தூர் : புதருக்குள் கிடந்த ஆதார் அட்டைகள், வங்கி ஆவணங்கள்!

குறிவைத்து தாக்கிய உக்ரைன் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!

நாமக்கல் : பெண்ணின் வறுமையை பயன்படுத்தி கல்லீரல் திருட்டு!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து தமிழக எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நாட்றம்பள்ளி : விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்கர் விருதின் மீது ஆர்வம் இல்லாத ஹாலிவுட் நடிகர்!

விழுப்புரம் : இளைஞர் கொலை – முன்னாள் காதலி, அவரது பெற்றோர் கைது!

நீலகிரி : மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி – மக்கள் அச்சம்!

எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – ஷாருக்கான்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை : ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு!

எண்ணுர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் – மீனவர்கள் வேதனை!

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies