புதரில் வீசப்பட்ட பிறந்த குழந்தை - குமரியில் கொடூரம்!
Sep 9, 2025, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதரில் வீசப்பட்ட பிறந்த குழந்தை – குமரியில் கொடூரம்!

Web Desk by Web Desk
Nov 20, 2023, 07:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன, ஆண் குழந்தை புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறையில் இருந்து மங்காடு செல்லும் சாலையில், தினமும் ஏராளமான இரு சக்கர வாகனம் மற்றும் கார்கள் செல்வது வழக்கம். இதனால், இந்த சாலை எப்போதும் பரபரப்பு மிகுந்ததாக காணப்படும்.

இந்த நிலையில், அந்த சாலை வழியாக சென்றவர்கள் சாலையோரத்தில் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டு, அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அழுகுரல் வரும் இடத்தை நோக்கி சென்று பார்த்தனர். அப்போது, பிறந்து சில மணி நேரம் ஆன ஒரு ஆண் குழந்தையை துணியில் சுற்றி புதரில் போடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இந்த நிலையில், தற்செயலாக அந்த வழியாக முஞ்சிறை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக வாகனம் சென்றதை அறிந்த பொதுமக்கள், அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி, நிலைமையை எடுத்துக் கூறி, குழந்தையை எடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, புதுக்கடை காவல் நிலைய எஸ்எஸ்ஐ செல்லத்துரை மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர் உள்ளிட்டோர் குழந்தையை பத்திரமாகக் குழித்துறை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

குழந்தையை புதரில் வீசியது யார் என்பது குறித்து புதுக்கடை போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags: kanyakumari
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாண்ட் : தொழிலாளர்களை மீட்கும் பணியில் முன்னேற்றம்!

Next Post

நம் அனைவருக்கும் தோள் கொடுக்கப் பிரதமர் மோடி இருக்கிறார் – அண்ணாமலை ட்வீட்

Related News

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies