புதரில் வீசப்பட்ட பிறந்த குழந்தை - குமரியில் கொடூரம்!
Jan 14, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதரில் வீசப்பட்ட பிறந்த குழந்தை – குமரியில் கொடூரம்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2023, 07:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன, ஆண் குழந்தை புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறையில் இருந்து மங்காடு செல்லும் சாலையில், தினமும் ஏராளமான இரு சக்கர வாகனம் மற்றும் கார்கள் செல்வது வழக்கம். இதனால், இந்த சாலை எப்போதும் பரபரப்பு மிகுந்ததாக காணப்படும்.

இந்த நிலையில், அந்த சாலை வழியாக சென்றவர்கள் சாலையோரத்தில் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டு, அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அழுகுரல் வரும் இடத்தை நோக்கி சென்று பார்த்தனர். அப்போது, பிறந்து சில மணி நேரம் ஆன ஒரு ஆண் குழந்தையை துணியில் சுற்றி புதரில் போடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இந்த நிலையில், தற்செயலாக அந்த வழியாக முஞ்சிறை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக வாகனம் சென்றதை அறிந்த பொதுமக்கள், அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி, நிலைமையை எடுத்துக் கூறி, குழந்தையை எடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, புதுக்கடை காவல் நிலைய எஸ்எஸ்ஐ செல்லத்துரை மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர் உள்ளிட்டோர் குழந்தையை பத்திரமாகக் குழித்துறை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

குழந்தையை புதரில் வீசியது யார் என்பது குறித்து புதுக்கடை போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags: kanyakumari
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாண்ட் : தொழிலாளர்களை மீட்கும் பணியில் முன்னேற்றம்!

Next Post

நம் அனைவருக்கும் தோள் கொடுக்கப் பிரதமர் மோடி இருக்கிறார் – அண்ணாமலை ட்வீட்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies