சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் காலமானார்!
Sep 9, 2025, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் காலமானார்!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 11:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார். அவருக்கு வயது 83.

இந்தியாவில் புகழ் பெற்ற கண் மருத்துவமனைகளில் ஒன்று சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்த மருத்துவமனையில், ஏழை, எளியவர்களுக்குக் கடந்த பல ஆண்டுகளாக மருத்துவச் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் நிறுவனர் எஸ். எஸ். பத்ரிநாத். இவர், வெளிநாடுகளில் படித்தவர். ஆனால், 1978 -ம் ஆண்டுச் சென்னையில் மருத்துவம் மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி, அன்று முதல் இன்று வரை ஏழை எளியவர்களுக்கு மருத்துவச் சேவை செய்து வருகிறார்.

இதனால், சிறந்த சேவைக்காகக் கடந்த 1996 -ம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்றார். இதனைத் தொடர்ந்து, பத்மஸ்ரீ மற்றும் டாக்டர் பி.சி.ராய் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அவரது வீட்டில் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார்.

Tags: Badrinath passed awaySankara Nethralaya Eye Hospital
ShareTweetSendShare
Previous Post

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 62.65 அடியாக அதிகரிப்பு!

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies