சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் காலமானார்!
Jan 14, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் காலமானார்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2023, 11:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார். அவருக்கு வயது 83.

இந்தியாவில் புகழ் பெற்ற கண் மருத்துவமனைகளில் ஒன்று சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்த மருத்துவமனையில், ஏழை, எளியவர்களுக்குக் கடந்த பல ஆண்டுகளாக மருத்துவச் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் நிறுவனர் எஸ். எஸ். பத்ரிநாத். இவர், வெளிநாடுகளில் படித்தவர். ஆனால், 1978 -ம் ஆண்டுச் சென்னையில் மருத்துவம் மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி, அன்று முதல் இன்று வரை ஏழை எளியவர்களுக்கு மருத்துவச் சேவை செய்து வருகிறார்.

இதனால், சிறந்த சேவைக்காகக் கடந்த 1996 -ம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்றார். இதனைத் தொடர்ந்து, பத்மஸ்ரீ மற்றும் டாக்டர் பி.சி.ராய் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அவரது வீட்டில் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார்.

Tags: Badrinath passed awaySankara Nethralaya Eye Hospital
ShareTweetSendShare
Previous Post

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 62.65 அடியாக அதிகரிப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies