திடீர் மரணம் - யார் காரணம்? - ICMR வெளியிட்ட ஆய்வறிக்கை!
Sep 10, 2025, 10:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திடீர் மரணம் – யார் காரணம்? – ICMR வெளியிட்ட ஆய்வறிக்கை!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பின்னர் இளைஞர்கள் பலர் எந்தவித காரணமுமின்றி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்து வருவதாகவும், இதற்கு, கொரோனா தடுப்பூசியே காரணம் என்றும் பரவலாகப் புகார் எழுந்தது.

இதனால், இந்திய ஆராய்ச்சி மருத்துவக் கழகம் இது குறித்து 2021 -ம் ஆண்டு அக்டோபர் முதல் 2023 -ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நாடு முழுவது உள்ள 47 மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தியது.

குறிப்பாக, 18 வயது முதல் 45 வயதுள்ள 729 பேரின் மரணங்களை மையமாக வைத்து அறிக்கையை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில் இளைஞர்களிடையே அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்குக் கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்றும், அவர்களது வாழ்க்கை முறை, தனிப்பட்ட உடல் நலக் கோளாறு, தீய பழக்க வழக்கம் போன்றவையே காரணம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா பரவல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்களுக்குத் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்புக் குறைந்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: icmr
ShareTweetSendShare
Previous Post

பாடகி பி.சுசீலாவிற்குக் கௌரவ டாக்டர் பட்டம்!

Next Post

கால்பந்து தகுதிச்சுற்று : இந்தியா vs கத்தார்!

Related News

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies