புதிய மின் இணைப்பு பெற வீட்டு உரிமையாளரின் என்ஓசி தேவையில்லை!
Sep 30, 2025, 12:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய மின் இணைப்பு பெற வீட்டு உரிமையாளரின் என்ஓசி தேவையில்லை!

நாக்பூர் உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாடகைதாரர் புதிய மின் இணைப்பு பெற வீட்டு உரிமையாளரின் தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) தேவையில்லை என நாக்பூர் உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நாக்பூர் உயர் நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிலம் மற்றும் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து தடையில்லா சான்று பெறாவிட்டால் மின் இணைப்பு வழங்கப்படமாட்டாது என மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், சொத்தின் தற்போதைய உரிமையாளரின் தாயுடன், சிறப்பு சிவில் வழக்கில் சமரச ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆணையின் மூலம், மனுதாரர்களுக்கு விவசாய நிலத்தில் குறிப்பிட்ட உரிமை மற்றும் நிலத்துடன் இணைக்கப்பட்ட பெட்ரோல் பம்புகளின் டீலர்ஷிப் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

எனவே என்ஓசி வாங்குவது சட்டப்பூர்வமாக தேவையற்றது என கூறிய மனுதாரரின் வழக்கறிஞர் அது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மேற்கோள் காட்டினார்.
தற்போதைய உரிமையாளரின் தாயார் சமரச ஆணையின்படி சொத்தில் உரிமைகளைப் பெற மனுதாரர்களுக்கு உரிமை உண்டு என்றும், எனவே, மனுதாரர்களிடமிருந்து என்ஓசியை வலியுறுத்துவது நியாயமானதல்ல என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Tags: high court nagpureb
ShareTweetSendShare
Previous Post

பழங்குடி மக்களின் வளர்ச்சி இல்லாமல், வளர்ச்சி முழுமையடையாது! – குடியரசுத் தலைவர்

Next Post

ரயில் திட்டத்திற்கு பணம் இல்லை : ஆனால் விளம்பரத்திற்கு ரூ.1,180 கோடி செலவு!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies