கேசிஆர் ஆட்சியில் கடனில் தத்தளிக்கும் தெலுங்கானா!
Jul 5, 2025, 03:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேசிஆர் ஆட்சியில் கடனில் தத்தளிக்கும் தெலுங்கானா!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானாவை கடனில் மூழ்கும் மாநிலமாக முதல்வர் சந்திரசேகரராவ் மாற்றியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் மல்காஜ்கிரி பாஜக வேட்பாளர் என் ராம்சந்தர் ராவுவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.

அப்போது பேசியவர்,  2014-ம் ஆண்டு உருவானபோது வருவாய் உபரி மாநிலமாக இருந்த தெலுங்கானா, வருவாய் பற்றாக்குறை மாநிலமாக கேசிஆர் ஆட்சியில் மாறியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

தெலுங்கானாவின் அடுத்த இரண்டு முதல் மூன்று தலைமுறைகள் கடனைத் திருப்பிச் செலுத்தும். வருவாய் பற்றாக்குறை மாநிலமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மதுபானம், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதை எதிர்க்கும் மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று, அவை ஜிஎஸ்டியின் கீழ் வந்தால், விலைகள் நியாயமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் மட்டுமல்ல, பிற பாதுகாப்பு உபகரணங்களும் கிடைக்காமல் இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவை 10 ஆண்டுகளாக கொள்முதல் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், , “கே.சி.ராவை தேசியத் தலைவராக யாரும் பார்ப்பதில்லை என்று தெரிவித்தார். தெலுங்கானா அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவது உறுதி: பிரதமர் மோடி!

Next Post

சூர்யாவின் கங்குவா : 38 மொழிகளில் வெளியாகவுள்ளது !

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies