கேசிஆர் ஆட்சியில் கடனில் தத்தளிக்கும் தெலுங்கானா!
Aug 19, 2025, 04:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேசிஆர் ஆட்சியில் கடனில் தத்தளிக்கும் தெலுங்கானா!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானாவை கடனில் மூழ்கும் மாநிலமாக முதல்வர் சந்திரசேகரராவ் மாற்றியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் மல்காஜ்கிரி பாஜக வேட்பாளர் என் ராம்சந்தர் ராவுவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.

அப்போது பேசியவர்,  2014-ம் ஆண்டு உருவானபோது வருவாய் உபரி மாநிலமாக இருந்த தெலுங்கானா, வருவாய் பற்றாக்குறை மாநிலமாக கேசிஆர் ஆட்சியில் மாறியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

தெலுங்கானாவின் அடுத்த இரண்டு முதல் மூன்று தலைமுறைகள் கடனைத் திருப்பிச் செலுத்தும். வருவாய் பற்றாக்குறை மாநிலமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மதுபானம், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதை எதிர்க்கும் மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று, அவை ஜிஎஸ்டியின் கீழ் வந்தால், விலைகள் நியாயமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் மட்டுமல்ல, பிற பாதுகாப்பு உபகரணங்களும் கிடைக்காமல் இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவை 10 ஆண்டுகளாக கொள்முதல் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், , “கே.சி.ராவை தேசியத் தலைவராக யாரும் பார்ப்பதில்லை என்று தெரிவித்தார். தெலுங்கானா அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவது உறுதி: பிரதமர் மோடி!

Next Post

சூர்யாவின் கங்குவா : 38 மொழிகளில் வெளியாகவுள்ளது !

Related News

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies