கோல் வகை மீனுக்கு அங்கீகாரம் கொடுத்த குஜராத் அரசு!
Jan 13, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோல் வகை மீனுக்கு அங்கீகாரம் கொடுத்த குஜராத் அரசு!

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023 உலக மீன்வள மாநாட்டில், ‘கோல்’ வகை மீனை குஜராத் மாநில மீனாக, அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்தார்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ஹெபத்பூரில் நேற்று உலகளாவிய மீன்வள மாநாடு 2023 நடைபெற்றது. இதனை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்தார்.

மீன்வள மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் கூறியதாவது, “பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், குஜராத் சிறந்த மாநிலமாக மாறியுள்ளது. மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இன்று ‘கோல்’ வகை மீன்களை மாநில மீனாக அறிவிக்கிறோம் என்று கூறினார்.

மேலும், நாட்டிலேயே மிக நீளமான ஆயிரத்து 600 கிலோ மீட்டர் கடற்கரையைக் குஜராத் மாநிலம் கொண்டு உள்ளது. கடல் மீன் உற்பத்தியில், குஜராத் மாநிலம் நாட்டில் முதலிடத்தில் உள்ளது.

தற்போது, குஜராத் மாநிலம் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மீன்களை ஏற்றுமதி செய்கிறது. நாட்டின் மொத்த மீன் ஏற்றுமதியில், குஜராத்தின் பங்களிப்பு 17 சதவீதமாக உள்ளது. முதல் உலக மீன்வள மாநாட்டை நடத்துவதற்கு ஏற்ற மாநிலம் குஜராத் ஆகும்.

உள்நாடு மற்றும் சர்வதேச வர்த்தகத்தைக் கட்டியெழுப்புவதில் நீலப் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. நமது நாட்டில் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் மீன்வளத்துறையுடன் தொடர்புடையவர்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த துறைக்கு 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு தனி அமைச்சகம் ஏற்படுத்தவில்லை.

பிரதமர் தலைமையில் நாட்டிலேயே முதன்முறையாக மீன்வளத்துறை அமைச்சகம் தொடங்கப்பட்டு, இந்த அமைச்சகத்துடன் மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உள்நாட்டு மீன்பிடி கடந்த ஒன்பது ஆண்டுகளில் மீன்வளம் மற்றும் விவசாய உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது” என்று குஜராத் முதல்வர் மேலும் கூறினார்.

பாரதத்தின் பிரதமராக நரேந்திர மோடி தலைமையேற்ற பிறகுதான், முதன்முறையாக மீன்வளத்துறைக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அதற்காக ரூபாய் 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில் உள்நாட்டு மீன் உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டிலேயே முதல்முறையாக மீனவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags: gujarat cmgujarat
ShareTweetSendShare
Previous Post

ஹவாய் தீவு : கடலில் பாய்ந்த விமானம்!

Next Post

அயோத்தி இராமர் கோயில் குடமுழுக்கு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies