கோல் வகை மீனுக்கு அங்கீகாரம் கொடுத்த குஜராத் அரசு!
Jul 27, 2026, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோல் வகை மீனுக்கு அங்கீகாரம் கொடுத்த குஜராத் அரசு!

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023 உலக மீன்வள மாநாட்டில், ‘கோல்’ வகை மீனை குஜராத் மாநில மீனாக, அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்தார்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ஹெபத்பூரில் நேற்று உலகளாவிய மீன்வள மாநாடு 2023 நடைபெற்றது. இதனை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்தார்.

மீன்வள மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் கூறியதாவது, “பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், குஜராத் சிறந்த மாநிலமாக மாறியுள்ளது. மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இன்று ‘கோல்’ வகை மீன்களை மாநில மீனாக அறிவிக்கிறோம் என்று கூறினார்.

மேலும், நாட்டிலேயே மிக நீளமான ஆயிரத்து 600 கிலோ மீட்டர் கடற்கரையைக் குஜராத் மாநிலம் கொண்டு உள்ளது. கடல் மீன் உற்பத்தியில், குஜராத் மாநிலம் நாட்டில் முதலிடத்தில் உள்ளது.

தற்போது, குஜராத் மாநிலம் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மீன்களை ஏற்றுமதி செய்கிறது. நாட்டின் மொத்த மீன் ஏற்றுமதியில், குஜராத்தின் பங்களிப்பு 17 சதவீதமாக உள்ளது. முதல் உலக மீன்வள மாநாட்டை நடத்துவதற்கு ஏற்ற மாநிலம் குஜராத் ஆகும்.

உள்நாடு மற்றும் சர்வதேச வர்த்தகத்தைக் கட்டியெழுப்புவதில் நீலப் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. நமது நாட்டில் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் மீன்வளத்துறையுடன் தொடர்புடையவர்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த துறைக்கு 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு தனி அமைச்சகம் ஏற்படுத்தவில்லை.

பிரதமர் தலைமையில் நாட்டிலேயே முதன்முறையாக மீன்வளத்துறை அமைச்சகம் தொடங்கப்பட்டு, இந்த அமைச்சகத்துடன் மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உள்நாட்டு மீன்பிடி கடந்த ஒன்பது ஆண்டுகளில் மீன்வளம் மற்றும் விவசாய உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது” என்று குஜராத் முதல்வர் மேலும் கூறினார்.

பாரதத்தின் பிரதமராக நரேந்திர மோடி தலைமையேற்ற பிறகுதான், முதன்முறையாக மீன்வளத்துறைக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அதற்காக ரூபாய் 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில் உள்நாட்டு மீன் உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டிலேயே முதல்முறையாக மீனவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags: gujaratgujarat cm
ShareTweetSendShare
Previous Post

ஹவாய் தீவு : கடலில் பாய்ந்த விமானம்!

Next Post

அயோத்தி இராமர் கோயில் குடமுழுக்கு!

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies