“அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. நிச்சயமாக வெற்றிப்பெறும் என இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. நிச்சயமாக வெற்றிப்பெறும் என்றும் அவர் கூறினார்.
“திமுகவுடன் அதிமுக இணக்கமாக செயல்படுவது அரசியல் கொள்கைகளுக்கு முரணானது என்றும் இசக்கி சுப்பையா குறிப்பிட்டார்.
















