பாய்ந்து பாய்ந்து கடிக்கும் வெறி நாய்!
Jan 14, 2026, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாய்ந்து பாய்ந்து கடிக்கும் வெறி நாய்!

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை கட்டுப்படுத்தவில்லை!

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ராயபுரத்தில் வசித்து வரும் பொது மக்கள் பலரும் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, தங்களது இஷ்ட தெய்வத்தை வேண்டியபடியே நடந்து செல்கிறார்கள்.

காரணம், கொஞ்சம் அசந்தாலும், ஏதாவது ஒரு திசையில் இருந்து பாய்ந்து வரும் வெறி நாய், மனிதர்களை பதம் பார்த்துவிடுகிறதாம். பகலில் பாய்ந்து பாய்ந்து கடிக்கும் வெறி நாய், இரவில் பொது மக்களை புரட்டிப்போட்டு கடிக்கிறதாம்.

தற்போது பனிகாலம் என்பதால், ராயபுரம் முழுவதும் இரவு நேரத்தில் தெரு நாய்கள் குழுவாக சேர்ந்து கொண்டு சாலையில் பைக் அல்லது காரில் செல்பவர்களை துரத்தித் துரத்திக் கடித்துக் குதறுகிறதாம்.

நாய்க்கடியால் அவதிப்படும் பலரும், அதை வெளியே சொல்ல வெட்கப்பட்டு, மறைத்து வைத்துள்ளனர். ஆனால், நாளுக்குநாள் நாய்கடி பட்டோரின் எண்ணிக்கை 27- ஆக அதிகரிக்கவே, பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டனர்.

வட சென்னையில் உள்ள அரசு ஸ்டேன்லி மருத்துவமனையில் நாய்க்கடிக்கு வைத்தியம் பார்ப்பவர்கள் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தாலே, நிஜம் புரிந்துவிடும்.

பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை கட்டுப்படுத்தவில்லை எனில், நாய்க்கடிக்கு உள்ளானோரின் எண்ணிக்கை சதத்தை எட்டிவிடும்.

என்ன செய்யப்போகிறது சென்னை மாநகராட்சி. பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: Rabid dog!
ShareTweetSendShare
Previous Post

சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை – காரணம் என்ன?

Next Post

பிரம்மோஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய ஐ.என்.எஸ். இம்பால்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies