பாய்ந்து பாய்ந்து கடிக்கும் வெறி நாய்!
Jul 27, 2025, 03:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாய்ந்து பாய்ந்து கடிக்கும் வெறி நாய்!

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை கட்டுப்படுத்தவில்லை!

Web Desk by Web Desk
Nov 22, 2023, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ராயபுரத்தில் வசித்து வரும் பொது மக்கள் பலரும் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, தங்களது இஷ்ட தெய்வத்தை வேண்டியபடியே நடந்து செல்கிறார்கள்.

காரணம், கொஞ்சம் அசந்தாலும், ஏதாவது ஒரு திசையில் இருந்து பாய்ந்து வரும் வெறி நாய், மனிதர்களை பதம் பார்த்துவிடுகிறதாம். பகலில் பாய்ந்து பாய்ந்து கடிக்கும் வெறி நாய், இரவில் பொது மக்களை புரட்டிப்போட்டு கடிக்கிறதாம்.

தற்போது பனிகாலம் என்பதால், ராயபுரம் முழுவதும் இரவு நேரத்தில் தெரு நாய்கள் குழுவாக சேர்ந்து கொண்டு சாலையில் பைக் அல்லது காரில் செல்பவர்களை துரத்தித் துரத்திக் கடித்துக் குதறுகிறதாம்.

நாய்க்கடியால் அவதிப்படும் பலரும், அதை வெளியே சொல்ல வெட்கப்பட்டு, மறைத்து வைத்துள்ளனர். ஆனால், நாளுக்குநாள் நாய்கடி பட்டோரின் எண்ணிக்கை 27- ஆக அதிகரிக்கவே, பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டனர்.

வட சென்னையில் உள்ள அரசு ஸ்டேன்லி மருத்துவமனையில் நாய்க்கடிக்கு வைத்தியம் பார்ப்பவர்கள் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தாலே, நிஜம் புரிந்துவிடும்.

பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை கட்டுப்படுத்தவில்லை எனில், நாய்க்கடிக்கு உள்ளானோரின் எண்ணிக்கை சதத்தை எட்டிவிடும்.

என்ன செய்யப்போகிறது சென்னை மாநகராட்சி. பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: Rabid dog!
ShareTweetSendShare
Previous Post

சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை – காரணம் என்ன?

Next Post

பிரம்மோஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய ஐ.என்.எஸ். இம்பால்!

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies