பாய்ந்து பாய்ந்து கடிக்கும் வெறி நாய்!
Jun 14, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாய்ந்து பாய்ந்து கடிக்கும் வெறி நாய்!

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை கட்டுப்படுத்தவில்லை!

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ராயபுரத்தில் வசித்து வரும் பொது மக்கள் பலரும் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, தங்களது இஷ்ட தெய்வத்தை வேண்டியபடியே நடந்து செல்கிறார்கள்.

காரணம், கொஞ்சம் அசந்தாலும், ஏதாவது ஒரு திசையில் இருந்து பாய்ந்து வரும் வெறி நாய், மனிதர்களை பதம் பார்த்துவிடுகிறதாம். பகலில் பாய்ந்து பாய்ந்து கடிக்கும் வெறி நாய், இரவில் பொது மக்களை புரட்டிப்போட்டு கடிக்கிறதாம்.

தற்போது பனிகாலம் என்பதால், ராயபுரம் முழுவதும் இரவு நேரத்தில் தெரு நாய்கள் குழுவாக சேர்ந்து கொண்டு சாலையில் பைக் அல்லது காரில் செல்பவர்களை துரத்தித் துரத்திக் கடித்துக் குதறுகிறதாம்.

நாய்க்கடியால் அவதிப்படும் பலரும், அதை வெளியே சொல்ல வெட்கப்பட்டு, மறைத்து வைத்துள்ளனர். ஆனால், நாளுக்குநாள் நாய்கடி பட்டோரின் எண்ணிக்கை 27- ஆக அதிகரிக்கவே, பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டனர்.

வட சென்னையில் உள்ள அரசு ஸ்டேன்லி மருத்துவமனையில் நாய்க்கடிக்கு வைத்தியம் பார்ப்பவர்கள் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தாலே, நிஜம் புரிந்துவிடும்.

பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை கட்டுப்படுத்தவில்லை எனில், நாய்க்கடிக்கு உள்ளானோரின் எண்ணிக்கை சதத்தை எட்டிவிடும்.

என்ன செய்யப்போகிறது சென்னை மாநகராட்சி. பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: Rabid dog!
ShareTweetSendShare
Previous Post

சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை – காரணம் என்ன?

Next Post

பிரம்மோஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய ஐ.என்.எஸ். இம்பால்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies