முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி காலமானார்!
Sep 30, 2025, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி காலமானார்!

Web Desk by Web Desk
Nov 23, 2023, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி காலமானார். அவருக்கு வயது 96.

கேரளாவில் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஃபாத்திமா பீவி. இவர் சட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர்.

இந்தியாவின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றவர். கேரள மாநிலத்தில் நீதிபதியாகப் பணியாற்ற பின்னர், சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாகப் பணியாற்றினார். தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராகவும் பணியாற்றினார்.

தமிழகத்தில், 1997 முதல் 2001 வரை தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்தார். கருணாநிதி ஆட்சியின் போது தமிழக ஆளுநராக இருந்ததால், அன்றைய காலகட்டத்தில், கருணாநிதிக்கும், ஃபாத்திமா பீவி-க்கும் இரண்டு விஷயங்களில் மோதல் வெடித்தது.

ஒன்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் புதிய பிரிவைத் துவக்கியதற்கு ஆளுநர் தடை போட்டார். அடுத்து, மதுரை காமராஜர்பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தால் ஏற்பட்ட அதிருப்தி. இதனால், அன்றைய முதல்வர் கருணாநிதிக்கும், ஆளுநர் ஃபாத்திமா பீவி-க்கும் இடையே கடும் மோதல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஃபாத்திமா பீவி இன்று  காலமானார்.

Tags: Ex-governor Fathima Beevi passed away!
ShareTweetSendShare
Previous Post

தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது பா.ஜ.க. : பிரதமர் மோடி!

Next Post

2-வது முறையாக சிக்கிய ஏர் இந்தியா – ரூ. 10 லட்சம் அபராதம் விதிப்பு – என்ன காரணம்?

Related News

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

மக்களைப் பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

மும்பை விமான நிலையத்தில் கர்பா நடனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும் – தவெக தலைவர் விஜய்

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

தங்க தமிழ்ச்செல்வனை முற்றுகையிட்ட பாஜகவினர்!

திருவண்ணாமலை அருகே சகோதரியின் கண்முன்னே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள்!

பழங்குடியினர் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி!

பாகிஸ்தானின் பி டீம் காங்கிரஸ் – பிரதீப் பண்டாரி

ப.சிதம்பரத்திற்கு பதிலடி கொடுத்த பாஜக!

கனடாவில் ஆறு மணி நேரம் போராடி திமிங்கலத்தை மீட்ட குழுவினர்!

மோஷின் நக்வி விலகியிருக்க வேண்டும் – இந்தியா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies