முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி காலமானார்!
Jan 14, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி காலமானார்!

Murugesan M by Murugesan M
Nov 23, 2023, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி காலமானார். அவருக்கு வயது 96.

கேரளாவில் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஃபாத்திமா பீவி. இவர் சட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர்.

இந்தியாவின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றவர். கேரள மாநிலத்தில் நீதிபதியாகப் பணியாற்ற பின்னர், சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாகப் பணியாற்றினார். தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராகவும் பணியாற்றினார்.

தமிழகத்தில், 1997 முதல் 2001 வரை தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்தார். கருணாநிதி ஆட்சியின் போது தமிழக ஆளுநராக இருந்ததால், அன்றைய காலகட்டத்தில், கருணாநிதிக்கும், ஃபாத்திமா பீவி-க்கும் இரண்டு விஷயங்களில் மோதல் வெடித்தது.

ஒன்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் புதிய பிரிவைத் துவக்கியதற்கு ஆளுநர் தடை போட்டார். அடுத்து, மதுரை காமராஜர்பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தால் ஏற்பட்ட அதிருப்தி. இதனால், அன்றைய முதல்வர் கருணாநிதிக்கும், ஆளுநர் ஃபாத்திமா பீவி-க்கும் இடையே கடும் மோதல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஃபாத்திமா பீவி இன்று  காலமானார்.

Tags: Ex-governor Fathima Beevi passed away!
ShareTweetSendShare
Previous Post

தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது பா.ஜ.க. : பிரதமர் மோடி!

Next Post

2-வது முறையாக சிக்கிய ஏர் இந்தியா – ரூ. 10 லட்சம் அபராதம் விதிப்பு – என்ன காரணம்?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies