திருவண்ணாமலை தீபத் திருவிழா அனுமதி சீட்டில் கொள்ளை - இந்து அமைப்புகள் புகார்!
Oct 3, 2025, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழா அனுமதி சீட்டில் கொள்ளை – இந்து அமைப்புகள் புகார்!

Web Desk by Web Desk
Nov 23, 2023, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பல்வேறு சிறப்புப் பூஜைகளுக்கு மத்தியில், வரும் 26- ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்த நிலையில் திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனத்திற்கான டிக்கெட் நாளை முதல், அதாவது 24 -ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்றும், காலை 4 மணிக்கு நடைபெறும் பரணி தீபத்தைக் காண 500 ரூபாய் கட்டணத்தில் 500 பேருக்கு அனுமதி சீட்டும்,

மாலை 6 மணிக்கு மகா தீபத்தைக் காண 600 ரூபாய் கட்டணத்தில் 100 பேருக்கும், அதுபோல, 500 ரூபாய் கட்டணத்தில் 1,000 பேருக்கும் அனுமதி சீட்டு வழங்கப்படும் எனத் திருக்கோவில் நிர்வகாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிலர் சட்டவிரோதமாக கொள்ளைப்புற வழியில் ரூ2,000 முதல் ரூ.3,000 வரை டிக்கட் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

திருக்கோவில் அறிவிப்புக்கு பல இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சுவாமியை தரிசனம் செய்யக் கட்டணம் பெறக்கூடாது, அனைவரும் சுவாமியை இலவசமாகவே சரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது பக்தர்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடவும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால், திருவண்ணாமலையில் பரபரப்பு நிலவிவருகிறது.

Tags: tiruvannamalai temple
ShareTweetSendShare
Previous Post

நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா – நடந்தது என்ன?

Next Post

அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies